அமெரிக்கா நீண்ட காலமாக இணைய வெளியில் மிகப்பெரிய உறுதியற்ற மூலமாக இருந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு முன்பு, அது சீனாவின் முக்கிய [மேலும்…]
மாரி செல்வராஜை பாராட்டிய ரஜினிகாந்த்!
நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்திருக்கும் படம்தான் ‘பைசன்’. ‘வாழை’ படத்தோட பெரிய வெற்றிக்குப் பிறகு, மாரி செல்வராஜ் இயக்கியிருக்கிற இந்தப் படத்துக்கு, [மேலும்…]
கோவையில் நாளை மறுநாள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்..!
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அக்டோபர் 24ம் தேதி காலை 10 மணிக்கு [மேலும்…]
மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு!
1. பதவி: Junior Personal Assistant சம்பளம்: மாதம் ரூ.29,000 முதல் ரூ.93,000 வரை காலியிடங்கள்: 16 கல்வி தகுதி: Graduate in any [மேலும்…]
11 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!
கனமழை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர் , [மேலும்…]
நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!!
கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை(22/10/25) புதன்கிழமை, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை. கனமழை [மேலும்…]
டாடா அறக்கட்டளையில் வேணு சீனிவாசன் வாழ்நாள் அறங்காவலராக மீண்டும் நியமனம்
டாடா அறக்கட்டளை, டிவிஎஸ் குழுமத்தின் கெளரவத் தலைவரான வேணு சீனிவாசனை, அவரது பதவிக்காலம் அக்டோபர் 23 அன்று முடிவடைவதற்கு முன்னதாக, ஒருமனதாக வாழ்நாள் அறங்காவலராக [மேலும்…]
ஆசிய கோப்பையைத் திரும்ப ஒப்படைக்க பிசிசிஐ கோரிக்கை
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுடன் (ஏசிசி) நடந்து வரும் சர்ச்சையைத் தீவிரப்படுத்தும் விதமாக, ஆசிய கோப்பை 2025 கோப்பையை இந்தியாவிடம் உடனடியாகத் திரும்ப ஒப்படைக்குமாறு ஏசிசி [மேலும்…]
இந்தியத் தலையீடு குறித்த பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தது ஆப்கானிஸ்தான்
பிராந்தியத்தில் நிலவும் பதட்டங்களுக்கு இந்தியாவைக் காரணமாக்கி பாகிஸ்தான் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, நியாயமற்றவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் மௌலவி [மேலும்…]
ஆகஸ்ட் மாதத்தில் 7.7 பில்லியன் அமெரிக்க டாலரை விற்றது ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), ஆகஸ்ட் 2025 இல் அந்நியச் செலாவணி சந்தையில் குறிப்பிடத்தக்க அளவில் 7.69 பில்லியன் அமெரிக்க டாலரை விற்றுள்ளது. இது [மேலும்…]
அதி கனமழை எச்சரிக்கை: தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
தமிழகத்தில் செவ்வாய் கிழமை (அக்டோபர் 21) ராமநாதபுரம், தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை [மேலும்…]



