சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ 10ஆம் நாளில், அழைப்பின் பேரில், கத்தார் தலைமையமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான முகமத், பாகிஸ்தான் துணைத் தலைமையமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான [மேலும்…]
சீன-அசர்பைஜான் அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 23ஆம் நாள் முற்பகல், பெய்ஜிங் மாநகரில், அசர்பைஜான் அரசுத் தலைவர் அலியேவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சீன-அசர்பைஜான் பன்முக நெடுநோக்குக் [மேலும்…]
பஹல்காமில் 26 பேரை கொன்ற பயங்கரவாதிகளின் வரைபடங்கள் வெளியீடு.!
பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) பிரதிநிதியான [மேலும்…]
படை மற்றும் மக்களிடையே உள்ள ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்: ஷிச்சின்பிங்
சீனாவில் படையினர் மற்றும் பொது மக்களுக்கிடையே ஆதரவை முன்னேற்றுவதில் முன்மாதிரியாக விளங்கும் நகரங்கள் மற்றும் மாவட்டங்களுக்கான பாராட்டுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில், படை [மேலும்…]
சீன-ஆஸ்திரிய வெளியுறவு அமைச்சர்கள் தொடர்பு
சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ 22ஆம் நாள், ஆஸ்திரிய வெளியுறவு அமைச்சர் பீட் மைன்ல்-ரைசிங்கருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். சீனா மீது நட்புறவு [மேலும்…]
சீன-பிரிட்டன் வெளியுறவு அமைச்சர்கள் தொடர்பு
சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் லாமியுடன் 22ஆம் நாள், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். சீனாவும் பிரிட்டனும், செயற்கை நுண்ணறிவு, [மேலும்…]
24ஆம் நாள் சென்சௌ 20 விண்கலத்தைச் செலுத்த சீனா திட்டம்
சென்செள 20 எனும் மனிதரை விண்வெளி ஏற்றிச்செல்லும் விண்கலத்தைச் சீனா ஏப்ரல் 24ஆம் நாள் 17:17மணிக்கு விண்ணில் செலுத்தவுள்ளது. லாங்மார்ச்-2 எஃப் ஏவூர்தி மூலம் [மேலும்…]
தேனிலவு கொண்டாட வந்த கடற்படை அதிகாரியை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள்…இதயத்தை நொறுக்கும் புகைப்படம்!
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில், திருமணமாகி வெறும் மூன்று நாட்களே ஆன இளம் கடற்படை அதிகாரி [மேலும்…]
தூத்துக்குடி, கன்னியாகுமரி உட்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை பெய்தது. குறிப்பாக [மேலும்…]
சீனப் பயணியர் விமான நிலையங்களில் புதிய பதிவு
2024ஆம் ஆண்டு சீனப் பயணியர் விமான நிலையங்களின் சேவைத் தரம் தொடர்பான மதிப்பீட்டு அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. இது சீனப் பயணியர் விமான நிலைய [மேலும்…]
பலதரப்புவாதம் எங்களுக்கு வேண்டும்: சீனா
ஐ.நாவின் பலதரப்புவாதம் மற்றும் தூதாண்மையுறவின் மூலம் அமைதியை முன்னேற்றும் சர்வதேச தினத்தின் நினைவு நிகழ்ச்சி 21ஆம் நாள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஐ.நாவுக்கான [மேலும்…]



