சீன ஊடகக் குழுமம், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலுள்ள சீனத் தூதரகம், துபாய்க்கான சீனத் துணை தூதரகம், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை [மேலும்…]
இந்தியாவும் – ஆப்கனும் இருதரப்பு உறவுகளை அதிகரிக்க ஒப்புக் கொண்டுள்ளது – ரந்தீர் ஜெய்ஸ்வால்
இந்தியாவும் – ஆப்கானிஸ்தானும் இருதரப்பு உறவுகளை அதிகரிக்க ஒப்புக் கொண்டதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற வாராந்திர மாநாட்டுக்குப் [மேலும்…]
வங்கக்கடலில் மே 27ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு
வங்கக்கடல் பகுதியில் மே 27ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் [மேலும்…]
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மாணவர்களை சேர்க்க செக் வைத்த டிரம்ப்
டிரம்ப் நிர்வாகம் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் சர்வதேச மாணவர்களைச் சேர்க்கும் திறனை நிறுத்துவதாக உத்தரவிட்டுள்ளார். இது உலகளவில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக மாணவர் சமூகத்தினரிடையே! [மேலும்…]
திமுகவின் மூத்த நிர்வாகிகளுக்கு இரையாக்க முயற்சிப்பதாக இளம் பெண் புகார்! அரசு நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்?- டிடிவி தினகரன்
திமுகவின் மூத்த நிர்வாகிகளுக்கு தன்னை இரையாக்க முயற்சிப்பதாக இளம் பெண் புகார் அளித்துள்ள நிலையில் திமுக முன்னாள் நிர்வாகி மீதும் துணை போனவர்கள் மீதும் [மேலும்…]
அரக்கோணத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து- பயணிகள் அவதி
அரக்கோணம் ரயில் நிலையத்தில் கார்களை ஏற்றி செல்லும் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் பல்வேறு விரைவில் மின்சாரர்கள் நடுவழியை நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் [மேலும்…]
ட்ரம்ப் கூறியதை முற்றிலும் மறுத்த ஜெய்சங்கர்!
இந்தியா – பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியது அமெரிக்காவா என்பது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்துள்ளார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 6 [மேலும்…]
“ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்”- தொடக்கக்கல்வி இயக்குனர்
பள்ளி திறப்பில் மாற்றம் இல்லை, ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து, [மேலும்…]
ரயில் படிக்கெட்டில் பயணம் செய்தால் இனி ரூ.1000 அபராதம்: தெற்கு ரயில்வே
பொதுவாக, நீண்ட தூர எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரயில்களில் சிலர் படிக்கட்டுகளில் அமர்ந்தோ, தொங்கியபடியோ பயணம் செய்வது வழக்கமாகி விட்டது. ஆனால், இத்தகைய சாகசமான [மேலும்…]
+1 நேரடி தனித்தேர்வில் தமிழில் 95 மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பாராட்டு
வந்தவாசி , மே 23: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் சிறப்பு பயிற்சி பெற்று இந்த ஆண்டு மார்ச்சு மாதம் [மேலும்…]
கூகிளின் AI கருவியைப் பயன்படுத்தி பாடலை உருவாக்கிய சங்கர் மகாதேவன்
புகழ்பெற்ற இந்திய இசைக்கலைஞர் ஷங்கர் மகாதேவன் சமீபத்தில் தொழில்நுட்ப நிறுவனமான கூகிள் நிறுவனத்துடன் இணைந்து அதன் AI இசை ஜெனரேட்டர் கருவியான லைரியாவின் உதவியுடன் [மேலும்…]



