2024-ஆம் ஆண்டு உலகம் அமைதியாக இருந்தபோது, ஒரு சீன கல்வியாளர் சொன்ன சில கணிப்புகள் இன்று ஒவ்வொன்றாக உண்மையாகி வருவது உலகத்தையே அதிர வைத்துள்ளது. [மேலும்…]
ராமநாதபுரம் மாவட்டத்தில் கப்பல் சேவைகளை தொடங்க முடிவு
ராமநாதபுரம் மாவட்டத்தின் கடற்கரை பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்த கப்பல் பயண திட்டத்தை தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் சுற்றுலாவை மேம்படுத்த பல்வேறு [மேலும்…]
சீன சர்வதேச முதலீடு மற்றும் வர்த்தகப் பொருட்காட்சி துவக்கம்
24ஆவது சீன சர்வதேச முதலீடு மற்றும் வர்த்தகப் பொருட்காட்சி 8ஆம் நாள் ஃபு ஜியன் மாநிலத்தின் சியா மென் நகரில் துவங்கியது. முதலீடு மூலம் [மேலும்…]
சீன-அமெரிக்க வணிக மற்றும் வர்த்தகப் பணிக்குழுவின் 2வது துணை அமைச்சர்கள் கூட்டம்
சீன வணிக அமைச்சகத்தின் சர்வதேச வர்த்தகப் பேச்சுவார்த்தை பிரதிநிதியும், துணை அமைச்சருமான வாங் ஷெவ்வென், அமெரிக்க வணிகத் துணை அமைச்சர் மரிசா லாகோ அம்மையார் [மேலும்…]
முடிவுக்கு வருகிறது பாரிஸ் பாராலிம்பிக்ஸ்; இன்று (செப்.8) நிறைவு விழா
ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 8) பாரிஸ் பாராலிம்பிக்ஸ் போட்டிகளின் நிறைவு விழாவில் தங்கப் பதக்கம் வென்ற வில்வித்தை வீரர் ஹர்விந்தர் சிங் மற்றும் ஓட்டப்பந்தய வீராங்கனை [மேலும்…]
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்; மாநில தேர்தல் ஆணையம் கடிதம்
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக வாக்குப் பெட்டிகளை தயார் நிலையில் வைக்குமாறு [மேலும்…]
மெய்யழகன் படத்தின் கிளர்வோட்டத்தை வெளியிட்டது படக்குழு
96 என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்த இயக்குனர் பிரேம்குமார் அடுத்து மெய்யழகன் என்ற படத்தை இயக்கியுள்ளார். நடிகர் கார்த்தி மற்றும் அர்விந்த் சுவாமி முன்னணி [மேலும்…]
ஒகேனக்கல்லில் மீண்டும் தடை
காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், ஒகேனக்கல்லில் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் கடந்த சில [மேலும்…]
குடிமகனுக்கு ஒரு கடிதம்
குடிமகனுக்கு ஒரு கடிதம்! நூல் ஆசிரியர் : கவிஞர் முனைவர் மரிய தெரசா. 9282111071. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. 9, [மேலும்…]
கண்ணீர்துளிகளுக்கு முகவரி இல்லை
கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை ! நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! நேஷனல் [மேலும்…]
கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு உயர்வு
கர்நாடக அரசு மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சலை தொற்றுநோயாக அறிவித்து நோயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. டெங்கு மற்றும் பிற பரவும் நோய்களை [மேலும்…]



