சீனர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி குடும்பத்தினருடன் ஒன்றுகூடி வசந்த விழாவைக் கொண்டாடும் நிலையில், வெளிநாட்டு பயணிகள் தங்கள் சீனப் பயணத்தில் வசந்த விழா அனுபவத்தை [மேலும்…]
சித்திரையே வருக.
சித்திரையே வருக ! நல்ல சிந்தனையே தருக ! கவிஞர் இரா .இரவி முதுகெலும்பான விவசாயி வாழ்வு வசந்தமாகட்டும் முக்கியமான தொழிலான விவசாயம் செழிக்கட்டும் [மேலும்…]
தண்ணீர் சறுக்கில் விளையாடிய 25 வயது நபர் பலி: நொய்டாவில் பரிதாபம்
டெல்லியைச் சேர்ந்த 25 வயதான நபர் நொய்டாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் அமைந்துள்ள நீர் பூங்காவில் சறுக்கி விளையாடிய போது உயிரிழந்த சம்பவம் [மேலும்…]
அடி மேல அடி..நயினார் நாகேந்திரன் மீது தேர்தல் அதிகாரிகள் வழக்கு பதிவு
நெல்லை மாவட்டத்தின் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீதும் அவரது தொண்டர்கள் சிலர் மீதும் தேர்தல் அதிகாரி புகார் அளித்துள்ளார். தேர்தல் விதிகளை மீறி, [மேலும்…]
பிரெஞ்சு மெரியக்ஸ் நிதியத்தின் தலைவருடன் ஷிச்சின்பிங் சந்திப்பு
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஏப்ரல் 8ஆம் நாள் பெய்ஜிங்கில் பிரெஞ்சு மெரியக்ஸ் நிதியத்தின் தலைவர் மெரியக்ஸ் மற்றும் அவரின் மனைவியுடன் சந்தித்துரையாடினார். சீன-பிரெஞ்சு [மேலும்…]
வியட்நாமின் தேசிய சட்டமன்றத் தலைவருடன் ஷிச்சின்பிங்சந்திப்பு
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஏப்ரல் 8ஆம் நாள் பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மாமண்டபத்தில் வியட்நாமின் தேசிய சட்டமன்றத் தலைவர் வூங் டின் ஹியூவைச் சந்தித்துரையாடினார். ஷிச்சின்பிங் [மேலும்…]



