தமிழ்நாடு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 16

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று எந்த மாற்றமும் இல்லாமல் [மேலும்…]

இந்தியா

ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அமித்ஷா தலைமையில் நடைபெற்றது ஒரு உயர்மட்ட கூட்டம் 

ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல்களை அடுத்து அங்கு பாதுகாப்பு நிலவரம் எப்படி இருக்கிறது என்பது குறித்து விவாதிக்க இன்று டெல்லியில் மத்திய [மேலும்…]

இந்தியா

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த என்கவுன்டரில் 8 மாவோயிஸ்டுகள், 1 பாதுகாப்பு படை வீரர் பலி

சத்தீஸ்கர் மாநிலம் அபுஜ்மரில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டரில் 8 மாவோயிஸ்டுகள் இன்று கொல்லப்பட்டனர். இந்த என்கவுன்டரில் ஒரு பாதுகாப்புப் [மேலும்…]

ஜார்கண்ட்: தவறான தீ விபத்து எச்சரிக்கை ஒலியால் ரயிலில் இருந்து குதித்த 3 பேர் பலி

சசரம்-ராஞ்சி இன்டர்சிட்டி இடையே ஓடும் விரைவு ரயிலில் இருந்து தவறாக தீ விபத்து எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஓடும் ரயிலில் இருந்து வெளியே குதித்த [மேலும்…]

சீனா

பொது மக்களை மிக முக்கிய இடத்தில் வைக்கின்ற ஷி ச்சின்பிங்

மக்களிலிருந்து வந்த ஷி ச்சின்பிங், மக்களை மிக முக்கியமான இடத்தில் வைத்துள்ளார்.2012ஆம் ஆண்டின் நவம்பர் திங்கள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் [மேலும்…]

சீனா

மக்களின் இனிமையான வாழ்க்கைக்கு விடா முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற ஷி ச்சின்பிங்

மக்களின் இனிமையான வாழ்க்கைக்கு விடா முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற ஷி ச்சின்பிங் பொது மக்கள் மேலும் நல்ல வாழ்க்கையைப் பெறுவது தான், நமது அடிப்படை [மேலும்…]

சீனா

தென்னாப்பிரிக்க அரசுத் தலைவருக்கு ஷி ச்சின்பிங் வாழ்த்து

தென்னாப்பிரிக்க அரசுத் தலைவராகத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மதமேலா சிரில் ரமபோசாவுக்குச் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஜுன் 14ஆம் நாள் வாழ்த்து செய்தி [மேலும்…]

இந்தியா

G7 உச்சி மாநாடு: உலகப் பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடி என்ன விவாதித்தார்

இத்தாலியின் அபுலியா பகுதியில் நேற்று நடைபெற்ற ஜி7 மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்தித்து, காலநிலை [மேலும்…]

தமிழ்நாடு

திருப்பத்தூரில் இன்று அதிகாலை 3 மணிக்கு பிடிக்கப்பட்ட சிறுத்தை வனப்பகுதிக்குள் விடப்பட்டது

திருப்பத்தூர் நகரில் ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் உள்ள பள்ளி வளாகத்தில் உள்ள கார் ஷெட்டுக்குள் பதுங்கியிருந்த மூன்று வயது ஆண் சிறுத்தை, 11 மணிநேரம் [மேலும்…]