ஜப்பான் எந்த வடிவ சாக்குப்போக்கிலும் கூட்டு தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தி தைவான் விவகாரத்தில் தலையீடு செய்தால், அது சீனாவிற்கு எதிரான ஆக்கிரமிப்பு செயலாகவே கருதப்படும் [மேலும்…]
செவிலியர் தினம்.
செவிலியர் தினம்! கவிஞர் இரா. இரவி ! ***** உருகிடும் மெழுகு ஒப்பற்ற செவிலியர் உயிர் காக்கும் காத்தவராயன்கள் செவிலியர் ! மருத்துவரை விட [மேலும்…]
ஹைதராபாத் – விஜயவாடா நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்
ஆந்திராவில் நடைபெறவுள்ள தேர்தல்களில் வாக்களிப்பதற்காக சொந்த ஊர் நோக்கி படையெடுத்தவர்களால் ஹைதராபாத் – விஜயவாடா நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன், [மேலும்…]
‘மோடிக்கு 75 வயது ஆனாலும் அவர் தான் பிரதமராக வருவார்’: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமித்ஷா பதில்
நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்பார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பிரதமர் மோடிக்கு அடுத்த ஆண்டு 75 [மேலும்…]
பருவநிலை மாற்றம்: அமெரிக்கா- சீனா இணைந்து செயல்பட முடிவு!
உலகை அச்சுறுத்தும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அமெரிக்காவும், சீனாவும் இணைந்து செயல்படுவது என முடிவு செய்துள்ளன. அமெரிக்கா பருவநிலை மாற்ற விவகாரங்களுக்கான தூதர் ஜான் [மேலும்…]
புதிதாக நியமிக்கப்பட்ட இந்தியாவுக்கான சீனத் தூதருக்கு சீன மற்றும் இந்திய செய்தி ஊடகங்களின் கூட்டு பேட்டி
புதிதாக நியமிக்கப்பட்ட இந்தியாவுக்கான சீனத் தூதர் சூ ஃபெய்ஹோங் இந்தியாவுக்குச் செல்லும் முன், சி.ஜி.டி.என். மற்றும் பி.டி.ஐ.ஆகியவற்றின் கூட்டு பேட்டிக்கு அளித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்தியாவுக்கான [மேலும்…]
நூல் மதிப்புரை ம.திருமலை
ஹைக்கூ முதற்றே உலகு! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : முனைவர் ம. திருமலை, முன்னாள் துணைவேந்தர், தமிழ்ப்பல்கலைக்கழகம். [மேலும்…]
நட்புப் பரவல், ஒன்றுமை மேம்பாடு மற்றும் எதிர்காலத் திறப்புக்கான வெற்றி பயணம்
மே 5ஆம் நாள் முதல் 10ஆம் நாள் வரை, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிரான்ஸ், செர்பியா, ஹங்கேரி ஆகிய நாடுகளில் அரசுமுறை பயணம் [மேலும்…]
ஹங்கேரி தலைமை அமைச்சரின் பேட்டி
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஹங்கேரியில் பயணம் மேற்கொண்ட போது, ஹங்கேரி தலைமை அமைச்சர் விக்டர் ஓர்பன் சீன ஊடகக் குழுமத்துக்குப் பேட்டியளித்தார். அவர் [மேலும்…]
பூ கடை மூதாட்டியிடம் நட்பாக பழகி நகைகளை திருடிய மூதாட்டி கைது!
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் நகைகளை கொள்ளையடித்த நபரை போலீசார் கைது செய்தனர். தொண்டி பகுதியைச் சேர்ந்த மூதாட்டி வசந்தம் பூ [மேலும்…]
ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு நீர்வரத்து அதிகரிப்பு!
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் [மேலும்…]



