அண்மையில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிரான்ஸ் சர்வதேச கல்லூரியிலுள்ள சீன மொழி வகுப்பின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குப் பதில் கடிதம் அனுப்பி [மேலும்…]
இந்தோனேசியா : கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரிய காட்சி!
இந்தோனேசியாவில் அருகருகே இரண்டு இடத்தில் கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரிய காட்சி வெளியாகியுள்ளது. கடலின் மேல் வீசும் காற்று குளிர்ந்த காற்றாகவும், கடல் [மேலும்…]
பிரதமர் தலைமையில் சுற்றுலாத்துறை முன்னேற்ற மறு ஆய்வுக் கூட்டம்!
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சுற்றுலாத் துறையின் முன்னேற்றத்தை மறு ஆய்வு செய்வதற்கான முக்கிய கூட்டம் நடைபெற்றது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து அங்குச் [மேலும்…]
தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் : வானிலை ஆய்வு மையம்!
தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் முன்கூட்டியே தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில் அரபிக் கடல் பகுதியில் வரும் [மேலும்…]
இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்?
ஜனவரி 2024 முதல் மார்ச் 2025 வரை 30 ராக்கெட் ஏவுதல்கள் என்ற இந்தியாவின் லட்சியத் திட்டம், அதன் இலக்கில் 23% மட்டுமே எட்டப்பட்டுள்ளது. [மேலும்…]
சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள்
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தொடர்ந்து மூன்றாவது அமர்வாக சரிவைத் தொடர்ந்தால், இந்திய பங்குச் சந்தை செவ்வாய்க்கிழமை பெரும் சரிவைக் கண்டது. நேர்மறையான குறிப்பில் தொடங்கிய [மேலும்…]
தைவான் சீனாவின் ஒரு பகுதியாக இருக்கும் என்பது மாறாத உண்மை
அண்மையில் சீனாவின் தைவான் பிரதேசத்தின் தலைவர் பல முறைகளில் இரு கரையுறவு குறித்து உரை நிகழ்த்தினார். இது குறித்து சீன அரசவை தைவான் விவகார [மேலும்…]
உயர்தர வளர்ச்சியை முன்னெடுக்க ஷிச்சின்பிங் வலியுறுத்தல்
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங், அண்மையில் ஹெனான் மாநிலத்தில் ஆய்வு [மேலும்…]
இத்தாலி ஓபன் டென்னிஸ் : அல்காரஸ் சாம்பியன்!
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன் பட்டம் வென்றார். ரோமில் நடைபெற்று வரும் இந்த [மேலும்…]
லாரியை கடத்திய நபர்…! சினிமா பாணியில் நடந்த சேஸிங்….
செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி அருகே டாரஸ் லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநர் டீ குடிக்கச் சென்றபோது, லாரியை மர்ம நபர் திருடி சென்றார். அப்போது மகேந்திரா [மேலும்…]
கடந்த 10 நாட்களில் இந்தியாவில் 164 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன
தென்கிழக்கு ஆசிய நாடுகளான சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகளில் கோவிட்-19 தொற்று அதிகரித்து வருவது இந்தியாவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சுகாதார அதிகாரிகள் ஒரு மறுஆய்வுக் [மேலும்…]



