சீனர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி குடும்பத்தினருடன் ஒன்றுகூடி வசந்த விழாவைக் கொண்டாடும் நிலையில், வெளிநாட்டு பயணிகள் தங்கள் சீனப் பயணத்தில் வசந்த விழா அனுபவத்தை [மேலும்…]
தரவுகள்: சீனப் பொருளாதாரத்தின் எதிர்கால வளர்ச்சி
கடந்த சில நாட்களில், இவ்வாண்டு சீனப் பொருளாதாரத்தின் எதிர்காலம் குறித்து அதிகமாக விவாதிக்கப்பட்டு வந்துள்ளது. அதில், சீனப் பொருளாதாரம் உச்சத்தை அடைவது போன்ற ஒலியும் [மேலும்…]
உயர்தர உற்பத்தி திறனை முன்னேற்றும் திறவுகோல்
உயர்தர உற்பத்தி திறன், பயனுள்ள உயர் நிலை மற்றும் உயர் தரமான உற்பத்தி முறையைக் குறிக்கிறது. தொழில் நிறுவனங்கள் பணிப்பயனை உயர்த்துவதற்கான முக்கியமான வழியாக [மேலும்…]
புதிய தரமான உற்பத்தி திறன்களை வளர்க்க சீனா இலக்கு
14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 2ஆவது கூட்டத்தொடரின் சியாங்சூ பிரதிநிதிக்குழுவின் பரிசீலனையில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மார்ச் 5ஆம் நாள் மாலை கலந்துகொண்டார். [மேலும்…]
நூலாசிரியர் இராம.வேதநாயகம்
அமிழ்தினும் இனிது! நூல் ஆசிரியர் : கவிஞர் புலவர் இராம. வேதநாயகம் வனிதா பதிப்பகம் : 11, நானா தெரு, பாண்டி பஜார், தியாகராய [மேலும்…]
மழைக்குருவி!
மழைக்குருவி! நூல் ஆசிரியர் : கவிஞர் கயல் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. வாசகன் பதிப்பகம், 167, AVR காம்ப்ளக்ஸ், [மேலும்…]
மலேசியத்தமிழர்!
தமிழும் மலேசியத் தமிழரும்! கவிஞர் இரா. இரவி. ****** மலேசியா நாடு போலவே இந்தியாவிலும் மங்காத தமிழை ஆட்சிமொழி ஆக்கிடுவோம்! மலேசியா நாட்டில் வாழ்ந்திட்ட [மேலும்…]
சீனாவில் புதிய வாய்ப்புகள் நிறைந்துள்ளன
சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் இவ்வாண்டில் கிட்டத்தட்ட 5 விழுக்காடு என்ற இலக்கை அரசு நிர்ணயித்துள்ளது. செவ்வாய்கிழமை காலையில் பெய்ஜிங்கில் நடைபெற்ற [மேலும்…]
பிரதமரை நேரில் சந்தித்த PTR பழனிவேல் தியாகராஜன்; காரணம் என்ன?
கடந்த முறை பிரதமர் மோடி தமிழகம் வந்திருந்த போது, மதுரையில் அவரை நேரில் சந்தித்தது எதற்காக என்பதை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் [மேலும்…]
நேற்று பிரதமர் வருகை; இன்று எய்ம்ஸ் கட்டுமான பணிகள் துவக்கம்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி, கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இன்று எய்ம்ஸ் [மேலும்…]
இலங்கை பள்ளிகளில் ஏஐ வகுப்பு
இலங்கையில் முன்மாதிரித் திட்டமாக பள்ளிகளில் தொழில்நுட்ப பாடப்பிரிவின்கீழ் செயற்கை நுண்ணறிவு பாடம் 8ஆம் வகுப்பிலிருந்து நடத்தப்படும் என்று அந்நாட்டு கல்வி அமைச்சர் பிரேமஜயந்தா ஞாயிற்றுக்கிழமை [மேலும்…]



