2021ஆம் ஆண்டில் வறுமை ஒழிப்புத் திட்டத்தைச் சீனா அறிவித்து ஐந்தாண்டு மாற்றக் காலத்தை நிறுவியது. இந்த ஐந்தாண்டு காலத்தில் சீனாவிலுள்ள அனைத்து 832 வறுமையிலிருந்து [மேலும்…]
இயற்கையுடன் போராடி வருகிறார் தோழர் நல்லகண்ணு.. சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன்..!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தமிழக அரசியலின் மிகச்சிறந்த வழிகாட்டியுமான தோழர் இரா. நல்லகண்ணு (100) உடல்நிலை நலிவடைந்துள்ள செய்தி அரசியல் வட்டாரத்தில் [மேலும்…]
டெல்லி நோக்கி சென்ற ஏர் ஆம்புலன்ஸ் விபத்து…7 பேர் பலி !
ஜார்க்கண்ட் : மாநிலத்தில் இருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்த ஏர் அம்புலன்ஸ் (Air Ambulance) விமானம் திங்கள்கிழமை இரவு சத்ரா மாவட்டத்தில் விபத்துக்குள்ளானது. இந்த [மேலும்…]
வசந்த விழாவின் போது ரயில் மேலும் பயணங்களின் எண்ணிக்கை
சீன வசந்த விழாவின் 9 நாட்கள் விடுமுறை காலத்தில், சீன தேசிய அளவில் ரயில் மூலம் மேற்கொள்ளப்பட்ட பயணங்களின் எண்ணிக்கை 12 கோடியே [மேலும்…]
சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் சரிவு, முதலீட்டாளர்கள் Rs.3 டிரில்லியன் இழந்தனர்
இந்திய பங்குச் சந்தை இன்று சரிவுடன் தொடங்கியது. நிஃப்டி 50 மற்றும் சென்செக்ஸ் பெரிய சரிவை கண்டன. இந்த சரிவு முக்கியமாக ஐடி மற்றும் [மேலும்…]
தமிழகத்தில் 8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!!
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் 8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். ஜெயா – அரசு [மேலும்…]
மார்ச் 1 முதல் அதிரடி மாற்றம்.. அலர்ட் பயணிகளே..!!
மார்ச் 1ஆம் தேதி முதல் ரயில் டிக்கெட் முன்பதிவில் மிகப்பெரிய மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. அதாவது, வெளியூர் ரயில் மற்றும் புறநகர் ரயிலில் [மேலும்…]
கதை என்பது நிலமும் மனிதர்களும்தான்!
நூல் அறிமுகம்: சிறுகதைகள் சென்னைப் புத்தகக் காட்சியில் வெளியான சிறுகதை நூல். நண்பர் ஏக்நாத் எழுதிய ஏட்டி. தலைப்பிலேயே ஒரு பொடி வைத்திருக்கிறார். அதுவொரு [மேலும்…]
ஒருதரப்பு வரிகளை கைவிடுமாறு அமெரிக்காவை வலியுறுத்தும் சீனா!
அமெரிக்க உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்து விட்டதால் ஒருதரப்பு வரிகளை கைவிடுமாறு டிரம்ப் நிர்வாகத்தை சீனா வலியுறுத்தியுள்ளது. உலகில் உள்ள பல நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி [மேலும்…]
தமிழகத்தில் உதயமாகிறது புதிய கட்சி…! இன்றே தெரியும் ரிசல்ட்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இன்று பசும்பொன்னில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் மிக முக்கியமான முடிவை அறிவிக்கப் போவதாக சசிகலா தெரிவித்துள்ளார். இதனால் [மேலும்…]
திருப்பரங்குன்றம் செல்கிறார் பிரதமர் மோடி..!!
வருகிற 1-ந்தேதி மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வருகிறார். இதையொட்டி அவர் திருப்பரங்குன்றம் முருகன் [மேலும்…]



