சீனர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி குடும்பத்தினருடன் ஒன்றுகூடி வசந்த விழாவைக் கொண்டாடும் நிலையில், வெளிநாட்டு பயணிகள் தங்கள் சீனப் பயணத்தில் வசந்த விழா அனுபவத்தை [மேலும்…]
சென்னையில் 44 மின்சார இரயில்கள் இன்று ரத்து!
சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக 44 மின்சார இரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை கோடம்பாக்கம் – சென்ட்ரல் இரயில் நிலையம் இடையே [மேலும்…]
டாஸ்மாக் கடைகளில் இனி இது கட்டாயம்… தவறினால் உரிமம் ரத்து : வெளியான முக்கிய அறிவிப்பு!!
டாஸ்மாக் கடைகளில் இனி இது கட்டாயம்… தவறினால் உரிமம் ரத்து : வெளியான முக்கிய அறிவிப்பு!! தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களிலும் சட்ட [மேலும்…]
வேலூரில் மிகப்பெரிய புத்தகத் திருவிழா..
வேலூர் மாவட்டம் வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு அரசு வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலகத்துறை இணைந்து நடத்தும் மாபெரும் புத்தகத் [மேலும்…]
ஈரானில் கொடூரம் – தந்தை உட்பட 12 பேரை கொன்ற இளைஞர்!
ஈரானில் குடும்ப பிரச்னைக் காரணமாக, தந்தை, சகோதரர்கள் உட்பட 12 உறவினர்களை கொன்ற நபரை, போலீசார் சுட்டு கொன்றனர். ஈரானின் கெர்மன் மாகாணத்தில் உள்ள [மேலும்…]
விருதுநகரில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 9 பேர் பலி
தமிழகத்தின் விருதுநகரில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 9 [மேலும்…]
கள்ளுக்கடை திறக்கப்படும்! – அண்ணாமலை
தமிழகத்தில் பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பின் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் [மேலும்…]
DMK files – 4-வது ஆடியோவை வெளியிட்ட அண்ணாமலை!
முக பைல்ஸ் பாகம் மூன்றின் 4-வது ஆடியோவை வெளியிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கே.சி.பழனிசாமியின் பெயரை முழுவதுமாக மூடிமறைப்பதில் காங்கிரஸ் உயர்மட்டத் தலைமையின் [மேலும்…]
புதிய சின்னத்தில் நாம் தமிழர் போட்டி
கரும்பு விவசாயி சின்னம் முடக்கம்.. புதிய சின்னத்தில் நாம் தமிழர் போட்டி : சம்மதம் சொன்ன சீமான்? பரபரப்பு பேச்சு! கரும்பு விவசாயி சின்னம் [மேலும்…]
தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத் தடை
புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் இருப்பது தெரியவந்ததால் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. புதுச்சேரியில் உள்ள கோரிமேடு பகுதியில் விற்கப்பட்டு வந்த [மேலும்…]
சென்ட்ரல் – அரக்கோணம் இடைய 10 மின்சார ரயில்கள் ரத்து!
ஆவடி பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று சென்ட்ரல் – அரக்கோணம் இடைய 10 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. [மேலும்…]



