சீனாவில் 2026ஆம் ஆண்டின் வசந்த விழா காலத்தில், வெளியான திரைப்படங்களின் மொத்த வசூல் 400 கோடி யுவானைத் தாண்டியுள்ளது என தரவுகள் தெரிவிக்கின்றன. [மேலும்…]
நாளை முதல் கோவை செம்மொழிப் பூங்கா பொதுமக்கள் பார்வையிட அனுமதி..!
கோவையில் மத்திய சிறைச்சாலை வளாகப் பகுதியில் 45 ஏக்கர் பரப்பளவில், ரூ.208.50 கோடி மதிப்பீட்டில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவை கடந்த மாதம் 25-ம் [மேலும்…]
ட்ரம்ப் பரிந்துரைத்த போர் சமாதான திட்டத்தை ஏற்றுக்கொள்ள உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கிக்கு காலக்கெடு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தூதுவர்கள், உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கிக்கு புதிய சமாதான ஒப்பந்தம் குறித்த பதிலை அளிப்பதற்கு சில நாட்களே அவகாசம் அளித்து [மேலும்…]
சிஎம்ஜி வசந்த விழா கலை நிகழ்ச்சியின் இலச்சினை வெளியீடு
சிஎம்ஜி வசந்த விழா கலை நிகழ்ச்சியின் இலச்சினை வெளியீடு சீன ஊடகக் குழுமத்தின் 2026ம் ஆண்டு வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான தலைப்பும் இலச்சினையும், [மேலும்…]
சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் முக்கிய சர்வதேசப் பொருளாதார அமைப்புகளின் பொறுப்பாளர்களுடன் சந்திப்பு
சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் 9ஆம் நாள், பெய்ஜிங்கில் நடைபெற்ற “1+10” உரையாடல் கூட்டத்தில் கலந்துகொண்ட உலக வங்கி தலைவர் அஜய் பாங்கா, சர்வதேச நாணய [மேலும்…]
ஷிச்சின்பிங்கின் தூதாண்மை சிந்தனை தொடர்பான ஆய்வு கலந்துரையாடல் கூட்டம்
ஷிச்சின்பிங்கின் தூதாண்மை சிந்தனை தொடர்பான ஆய்வு கலந்துரையாடல் கூட்டம் டிசம்பர் 9ம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் [மேலும்…]
வட இந்திய சாலைகளுக்கு வ.உ.சி., பாரதி பெயர்கள் வைக்காதது ஏன்..? மாநிலங்களவையில் திருச்சி சிவா கேள்வி
தேசியப் பாடலான வந்தே மாதரம் 150 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதை கொண்டாடும் வகையில் மாநிலங்களவையில் நேற்று விவாதத்தை தொடக்கிவைத்து உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். [மேலும்…]
பிரேசில் மாடல் அழகிக்கு இந்திய வாக்காளர் பட்டியலில் இடம் கிடைத்தது எப்படி?- ராகுல்காந்தி
வாக்குத்திருட்டு என்பது ஒரு தேசவிரோத நடவடிக்கை என மக்களவையில் எம்பி ராகுல்காந்தி ஆவேசமாக பேசினார். மக்களவையில் உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, “ஜனநாயகத்தை சிதைப்பதற்காக [மேலும்…]
சீன மனித உரிமை இலட்சியத்தின் வளர்ச்சி பற்றிய 2025ஆம் ஆண்டு அறிக்கை வெளியீடு
சீன மனித உரிமைகள் ஆய்வு சங்கம் இயற்றிய சீன மனித உரிமை இலட்சியத்தின் வளர்ச்சி பற்றிய 2025ஆம் ஆண்டு அறிக்கை அண்மையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. [மேலும்…]
7 மாடி குடியிருப்பில் தீ விபத்து- கர்ப்பிணி உட்பட20 பேர் உயிரிழப்பு
இந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தாவில் 7 மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். இந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தாவில் 7 மாடி குடியிருப்பில் [மேலும்…]
இண்டிகோ நெருக்கடிக்கு மத்தியில் பிரதமர் மோடி அமைச்சரவை சகாக்களுக்கு அறிவுரை
இண்டிகோ விமான சேவைகள் பெருமளவில் ரத்து செய்யப்பட்டு, நாடு முழுவதும் பயணிகள் பெரும் சிரமத்தை சந்தித்துள்ள இந்த சூழலில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய [மேலும்…]



