ஒரு அசாதாரண மற்றும் தாராளமான செயலாக, ஒரு சீன நிறுவனம் தனது வருடாந்திர கொண்டாட்டத்தை ஒரு பண பரிசளிப்பு நிகழ்வாக மாற்றியுள்ளது. கிரேன்கள் மற்றும் [மேலும்…]
நேபாளத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 120 கட்சிகள்!
நேபாளத்தில் நடந்த மாணவர் போராட்டங்களை தொடர்ந்து, புதிதாக 120 அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த செப்டம்பர் 4ம் தேதி [மேலும்…]
அங்கோலா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய குடியரசு தலைவர்!
ஆப்பிரிக்காவில் நீண்ட காலமாக நிலவும் மோதல்களைத் தீர்க்க அங்கோலா மேற்கொள்ளும் முயற்சிகளுக்குக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பாராட்டு தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்க நாடான அங்கோலாவிற்கு [மேலும்…]
டெல்லி சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் தப்ப முடியாது – பிரதமர் மோடி உறுதி!
பூட்டான் : தலைநகர் திம்புவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை கடுமையாகக் [மேலும்…]
ஷென்சோ-20 எனும் விண்வெளி ஓடம் திரும்புதல் கடமை தடையின்றி முன்னேறியுள்ளது
ஷென்சோ-20 எனும் விண்வெளி ஓடம் பூமிக்கு திரும்பும் பணி ஒத்திபோடப்பட்ட நிலையில், அவசர தீர்வுத் திட்டம் மற்றும் நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கியுள்ளன. ஷென்சோ-20 [மேலும்…]
டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு: கடும் எச்சரிக்கை விடுத்த பாதுகாப்பு அமைச்சர் ராஜநாத் சிங்
டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்ததில் 8 பேர் (சமீபத்திய தகவல்களின்படி, உயிரிழப்பு எண்ணிக்கை 12-13 ஆக உயர்ந்துள்ளது) பலியான சம்பவம் குறித்து மத்திய [மேலும்…]
மகளிருக்கான உரிமைத்தொகை திட்டம் திராவிட மாடல் 2.0 அரசிலும் தொடரும்..!
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ. 767 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்றப் பணிகளைத் திறந்து வைத்து நலத்திட்ட [மேலும்…]
ஒரே நாளில் தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை! இன்றைய ரேட் இதுதான்!
சென்னை : இன்று (நவம்பர் 11, 2025) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் [மேலும்…]
டெல்லி கார் வெடிப்பில் 10 பேர் பலி – பிரதமர் மோடி, உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த நபர்களுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் [மேலும்…]
பீகாரில் இன்று 122 சட்டசபை தொகுதிகளுக்கு இறுதி கட்ட தேர்தல்..!
பீகார் சட்டசபை பதவிக்காலம் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக, 6-ம் தேதியும், 11-ம் தேதியும் இருகட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும் [மேலும்…]
திறப்பைக் காட்சிப்படுத்தும் சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி
10ஆம் நாள் நிறைவடைந்த 8ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சி நிறைய சாதனைகளைப் பெற்றுள்ளது. இதில் எட்டப்பட்ட விருப்ப ஒப்பந்தங்களின் வர்த்தக மதிப்பு 8349கோடி [மேலும்…]



