வசந்த விழாவிற்கான மகிழ்ச்சியான ஷாப்பிங் என்ற தலைப்பில், சீன வணிக அமைச்சகம் தொடர்புடைய துறைகள் மற்றும் உள்ளூர் அரசுகளுடன் இணைந்து நடத்தும் சிறப்பு நடவடிக்கையின் [மேலும்…]
சீனாவில் தனிப்பயனாக்கப்பட்ட பேருந்து வழித்தடங்களின் எண்ணிக்கை 11 ஆயிரம்
சீனப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, 2025ஆம் ஆண்டு வரை, சீனாவின் முக்கிய நகரங்களில் முதியோர்களின் வசதிக்காக 1450 பேருந்து வழித்தடங்கள் இயக்கப்பட்டன. தனிப்பயனாக்கப்பட்ட [மேலும்…]
கிராமப்புற மறுமலர்ச்சியைப் பன்முகங்களிலும் முன்னேற்றுவிக்கும் சீனா
சீனா இவ்வாண்டில் கிராமப்புற மறுமலர்ச்சியைப் பன்முகங்களிலும் பயனுள்ளதாகவும் நடைமுறைப்படுத்தவுள்ளது. முக்கியமாக வேளாண்மையின் பன்னோக்க உற்பத்தித் திறன் மற்றும் தரம் ஆகியவற்றின் பயனை உயர்த்தித் தானியங்கள் [மேலும்…]
2026ஆம் ஆண்டின் முக்கிய பணி குறித்து சீன வணிக அமைச்சகம் ஏற்பாடு
சீனத் தேசிய வணிக பணிக் கூட்டம் ஜனவரி 10,11 ஆகிய நாட்களில் பெய்ஜிங் மாநகரில் நடைபெற்றது. 2026ஆம் ஆண்டில், நுகர்வு, போக்குவரத்து, வர்த்தகம், முதலீடு, [மேலும்…]
இனி, இலவச ஏடிஎம் வரம்புகளை தாண்டினால் எஸ்பிஐ அதிக கட்டணம் வசூலிக்கும்
பாரத ஸ்டேட் வங்கி (SBI) டிசம்பர் 1, 2025 முதல் அதன் ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்களை உயர்த்தியுள்ளது. பரிமாற்ற கட்டணங்கள் அதிகரித்த பிறகு இந்தத் [மேலும்…]
சரிவில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 500 புள்ளிகள் வீழ்ச்சி அடைய என்ன காரணம்?
இந்திய பங்குச் சந்தை திங்கட்கிழமை (ஜனவரி 12) காலை வர்த்தகத்திலேயே கடும் சரிவைச் சந்தித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் சுமார் 500 [மேலும்…]
இஸ்ரோவின் பிஎஸ்எல்வி-சி62 திட்டம் தோல்வி
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, திங்கட்கிழமை (ஜனவரி 12) காலை 10:17 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவிய பிஎஸ்எல்வி-சி62 ராக்கெட் எதிர்பாராத விதமாகத் [மேலும்…]
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,760 உயர்வு
சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, திங்கட்கிழமை (ஜனவரி 12) அதிகரித்துள்ளது. திங்கட்கிழமை சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் [மேலும்…]
ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான ட்ரோன்கள் நடமாட்டம்;பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டை
ஜம்மு-காஷ்மீரின் சர்வதேச எல்லை (IB) மற்றும் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு (LoC) பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை, பாகிஸ்தானில் இருந்து வந்ததாக சந்தேகிக்கப்படும் ஐந்துக்கும் மேற்பட்ட ட்ரோன்கள் [மேலும்…]
ஈரானில் பலி எண்ணிக்கை 500-ஐ தாண்டியது
ஈரானில் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வரும் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 500-ஐ கடந்துள்ளதாக மனித உரிமைகள் அமைப்புகள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவை [மேலும்…]
ஐநாவின் உயரிய விருது வென்ற இந்திய ராணுவ அதிகாரி மேஜர் சுவாதி சாந்தகுமார்
இந்திய ராணுவத்தின் மேஜர் சுவாதி சாந்தகுமார், ஐநா சபையின் பாலின சமத்துவத்திற்கான ‘பெண் அமைதி காப்பாளர்’ விருதை வென்று தேசத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார். தென் [மேலும்…]



