Estimated read time 0 min read
கல்வி

 நாளை 2 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

டிட்வா புயல் வலுவிழந்த பின்னரும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. [மேலும்…]

சீனா

நிறைய முன்னேற்றங்களை பெற்றுள்ள சீனா

சீனாவுக்கான புரிந்துணர்வு சர்வதேச கூட்டம் நவம்பர் 30ஆம் நாள் முதல் டிசம்பர் 2ஆம் நாள் வரை, சீனாவின் குவாங் ச்சோ நகரில் நடைபெற்றது. இதில் [மேலும்…]

சீனா

2ஆவது உலக போரின் வெற்றிச் சாதனைகளைப் பேணிக்காக்க வேண்டும்: சீனாவும் ரஷியாவும்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, டிசம்பர் 2ஆம் நாள், மாஸ்கோவில், ரஷிய வெளியுறவு [மேலும்…]

சீனா

சீன-ரஷிய நெடுநோக்குப் பாதுகாப்பு கலந்தாய்வு தொடக்கம்

  சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, ரஷியக் கூட்டாட்சி பாதுகாப்பவைச் செயலாளர் ஷோய்கு [மேலும்…]

Estimated read time 1 min read
உலகம்

ரஷ்யா- இந்தியா இடையே தளவாட பரிமாற்ற ஒப்பந்தம் – புவிசார் அரசியல் திருப்புமுனை!

ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வருவதற்கு முன்னதாக, இந்தியாவுடனான பரஸ்பர தளவாட பரிமாற்ற ஆதரவு ஒப்பந்தத்தை ரஷ்யா நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ளது. இதன் மூலம், அமெரிக்கா [மேலும்…]

Estimated read time 1 min read
இந்தியா

சுவாச நோய்களின் தலைநகரமாக மாறிய டெல்லி?3 ஆண்டுகளில் 2 லட்சம் பேர் பாதிப்பு!  

நாட்டின் தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக, கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கடுமையான சுவாசக் [மேலும்…]

Estimated read time 1 min read
தமிழ்நாடு

திமுக ஆட்சியில் உயர்கல்வி சீரழிவு… சென்னை பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்த ஆளில்லை- அன்புமணி

65% ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. சென்னை பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்த ஆளில்லை. திமுக ஆட்சியில் உயர்கல்வி சீரழிவுக்கு சான்று என பாமக தலைவர் [மேலும்…]

Estimated read time 0 min read
தமிழ்நாடு

செங்கோட்டையனுக்குப் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்…

அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சரான கே.ஏ. செங்கோட்டையன், சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற விழாவில், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் புறக்கணிக்கப்பட்டதாகப் பகிரங்கமாக போர்க்கொடி தூக்கியிருந்தார். [மேலும்…]

Estimated read time 1 min read
தமிழ்நாடு

‘Ditwah’ வலுவிழப்பு: மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!  

வட தமிழகக் கடலோரப் பகுதியில் மையம் கொண்டிருந்த ‘Ditwah’ புயலின் எச்சமானது, தொடர்ந்து நகர்ந்து தாழ்வுப் பகுதியாக வலுவிழந்த நிலையில், தற்போது மழைக்கான அச்சுறுத்தல் [மேலும்…]

Estimated read time 0 min read
இந்தியா

அயோத்தியில் பாபர் மசூதி கட்ட முயன்றார் ஜவஹர்லால் நேரு – அமைச்சர் ராஜ்நாத் சிங்

அயோத்தியில் பாபர் மசூதி கட்ட முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு முயன்றதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார். சர்தார் வல்லபாய் படேலின் 150வது [மேலும்…]