சீன-செசல் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, செசல் அரசுத் தலைவர் பாட்ரிக் ஹெமினியே அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு [மேலும்…]
வலுவடையும் மொந்தா புயல்; 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தற்போது வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் [மேலும்…]
மதுரை அனுப்பானடி பகுதியில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு!
மதுரை அனுப்பானடி பகுதியில் ராட்சத குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 [மேலும்…]
மதுரையில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை –
மதுரை மாநகரில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால், பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மதுரையில் சிம்மக்கல், கோரிப்பாளையம், புதூர், செல்லூர், மாட்டுத்தாவணி [மேலும்…]
வரும் 27ம் தேதி, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்..!!
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், நேற்று காலை 5:30 மணிக்கு [மேலும்…]
ககன்யான் திட்ட பணிகள் 90% நிறைவு – இஸ்ரோ தலைவர் முக்கிய தகவல்!
பெங்களூரு : இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பின் (ISRO) தலைவர் வி. நாராயணன், இந்தியாவின் முதல் மனித விண்வெளி பயணத் திட்டமான ககன்யான் 90% [மேலும்…]
கொடுமுடியாறு அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!
கனமழை காரணமாக நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணையில் வேகமாக நிரம்பி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக [மேலும்…]
10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை எப்போது வெளியாகிறது?
சென்னை : தமிழ்நாட்டில் 2024-25 கல்வியாண்டு முதல், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வரும் நவம்பர் 4-ஆம் தேதி வெளியிடப்படும் [மேலும்…]
உலகின் அதிவேக பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என ஐஎம்எஃப் கணிப்பு
சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) வெளியிட்டுள்ள உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட (WEO) அறிக்கையின்படி, 2025-26 நிதியாண்டில் இந்தியா தொடர்ந்து அதிவேகமாக வளரும் வளர்ந்து வரும் [மேலும்…]
சென்னையில் இன்று நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்..!
தமிழ்நாடு முதல்-அமைச்சர் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட சிறப்பு மருத்துவ முகாமினைத் தொடங்கி வைக்கும் விதமாக, 02.08.2025 அன்று பெருநகர [மேலும்…]
வடகிழக்கு பருவமழை பாதிப்பு – மத்திய குழு இன்று ஆய்வு!
வடகிழக்கு பருவமழை பாதிப்பு தொடர்பாக மத்திய குழு இன்று ஆய்வு மேற்கொள்கிறது. தமிழகத்தில் கடந்த 16-ம் தேதி வடகிழக்கு பருமழை தொடங்கியுள்ள நிலையில், டெல்டா [மேலும்…]



