சீனாவில் 2026ஆம் ஆண்டின் வசந்த விழா காலத்தில், வெளியான திரைப்படங்களின் மொத்த வசூல் 400 கோடி யுவானைத் தாண்டியுள்ளது என தரவுகள் தெரிவிக்கின்றன. [மேலும்…]
அதிமுக தற்காலிக அவைத் தலைவராக கே.பி.முனுசாமி தேர்வு..!
அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கியதும் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அவர் பேசும்போது, “கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் [மேலும்…]
உலகளாவிய நிர்வாகத்தின் நண்பர்கள் குழு ஐ.நா தலைமையகத்தில் உருவாக்கம்
ஐ.நாவுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி குழு, 9ம் நாள் ஐ.நாவின் தலைமையகத்தில், உலகளாவிய நிர்வாகத்தின் நண்பர்கள் குழுவை உருவாக்கும் கூட்டம் ஒன்றை நடத்தியது. சுமார் [மேலும்…]
அதிமுக-பாஜக கூட்டணியில் இபிஎஸ்-க்கு முழு அதிகாரம்…
சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்கள் தொடங்கின. கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், [மேலும்…]
நாளை முதல் கோவை செம்மொழிப் பூங்கா பொதுமக்கள் பார்வையிட அனுமதி..!
கோவையில் மத்திய சிறைச்சாலை வளாகப் பகுதியில் 45 ஏக்கர் பரப்பளவில், ரூ.208.50 கோடி மதிப்பீட்டில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவை கடந்த மாதம் 25-ம் [மேலும்…]
ட்ரம்ப் பரிந்துரைத்த போர் சமாதான திட்டத்தை ஏற்றுக்கொள்ள உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கிக்கு காலக்கெடு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தூதுவர்கள், உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கிக்கு புதிய சமாதான ஒப்பந்தம் குறித்த பதிலை அளிப்பதற்கு சில நாட்களே அவகாசம் அளித்து [மேலும்…]
சிஎம்ஜி வசந்த விழா கலை நிகழ்ச்சியின் இலச்சினை வெளியீடு
சிஎம்ஜி வசந்த விழா கலை நிகழ்ச்சியின் இலச்சினை வெளியீடு சீன ஊடகக் குழுமத்தின் 2026ம் ஆண்டு வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான தலைப்பும் இலச்சினையும், [மேலும்…]
சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் முக்கிய சர்வதேசப் பொருளாதார அமைப்புகளின் பொறுப்பாளர்களுடன் சந்திப்பு
சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் 9ஆம் நாள், பெய்ஜிங்கில் நடைபெற்ற “1+10” உரையாடல் கூட்டத்தில் கலந்துகொண்ட உலக வங்கி தலைவர் அஜய் பாங்கா, சர்வதேச நாணய [மேலும்…]
ஷிச்சின்பிங்கின் தூதாண்மை சிந்தனை தொடர்பான ஆய்வு கலந்துரையாடல் கூட்டம்
ஷிச்சின்பிங்கின் தூதாண்மை சிந்தனை தொடர்பான ஆய்வு கலந்துரையாடல் கூட்டம் டிசம்பர் 9ம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் [மேலும்…]
வட இந்திய சாலைகளுக்கு வ.உ.சி., பாரதி பெயர்கள் வைக்காதது ஏன்..? மாநிலங்களவையில் திருச்சி சிவா கேள்வி
தேசியப் பாடலான வந்தே மாதரம் 150 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதை கொண்டாடும் வகையில் மாநிலங்களவையில் நேற்று விவாதத்தை தொடக்கிவைத்து உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். [மேலும்…]
பிரேசில் மாடல் அழகிக்கு இந்திய வாக்காளர் பட்டியலில் இடம் கிடைத்தது எப்படி?- ராகுல்காந்தி
வாக்குத்திருட்டு என்பது ஒரு தேசவிரோத நடவடிக்கை என மக்களவையில் எம்பி ராகுல்காந்தி ஆவேசமாக பேசினார். மக்களவையில் உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, “ஜனநாயகத்தை சிதைப்பதற்காக [மேலும்…]



