2021ஆம் ஆண்டில் வறுமை ஒழிப்புத் திட்டத்தைச் சீனா அறிவித்து ஐந்தாண்டு மாற்றக் காலத்தை நிறுவியது. இந்த ஐந்தாண்டு காலத்தில் சீனாவிலுள்ள அனைத்து 832 வறுமையிலிருந்து [மேலும்…]
நாட்டின் விளையாட்டு தலைநகரமாக உருவெடுக்கும் “அகமதாபாத்”!
2030ம் ஆண்டு COMMON WEALTH விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பைப் பெற்ற அகமதாபாத் மற்றும் காந்திநகர் நகரங்கள் வளர்ச்சி பாதையில் வேகமாகப் பயணிக்கத் தொடங்கியுள்ளன. [மேலும்…]
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட வெள்ளம்!
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் ஆங்காங்கே வீடுகள், பாலங்கள் சரிந்து விழுவதால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்தோனேசியாவில் பல்வேறு பகுதிகளில் [மேலும்…]
சீனாவுடன் முற்றும் மோதல் : இந்தியாவுடன் நெருக்கத்தை அதிகரிக்கும் ஜப்பான்!
தைவான் தொடர்பாக ஜப்பானுக்கும், சீனாவுக்கும் மோதல் ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்திய ஜப்பான் உறவு குறிப்பிடத் தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு [மேலும்…]
இந்தியாவின் Gen Z இளைஞர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு
ஹைதராபாத்தில் உள்ள ஸ்கைரூட் (Skyroot) என்ற இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் இன்ஃபினிட்டி வளாகத்தை வியாழக்கிழமை (நவம்பர் 27) காணொலி மூலம் திறந்து வைத்த [மேலும்…]
சூரியசக்தி (போட்டோவோல்டிக்) பேனல்களின் கீழ் யாக் வளர்ப்பு
லின்ச்சி நகரத்தின் ஜியாசிங் கிராமத்தில் உள்ள மின்சார உற்பத்தி நிலையம், அங்குள்ள ஏராளமான காற்று மற்றும் சூரிய ஆற்றலை பயன்படுத்தி, மின்சாரம் உற்பத்தி செய்கிறது. [மேலும்…]
“2026ல் கூட்டணி ஆட்சி தான் அமையும்”- பிரேமலதா
எஸ்.ஐ.ஆர் மூலம் வட மாநிலத்தவருக்கு இங்கு வாக்குரிமை அளித்தால் தமிழகத்தில் மக்கள் புரட்சி வெடிக்கும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கோவை [மேலும்…]
வேற்றுகிரகவாசிகளை தேடும் இந்தியா – ஜப்பான் கூட்டுத் திட்டம்
உலகின் மிகப்பெரிய மற்றும் சக்தி வாய்ந்த ஒளியியல் தொலைநோக்கியான முப்பது மீட்டர் தொலைநோக்கி திட்டத்தை அமைக்க இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அமெரிக்கா, கனடா, [மேலும்…]
அணுசக்தித் துறையில் தனியார் முதலீட்டுக்கு அனுமதி வழங்க மத்திய அரசு திட்டம்
இந்தியாவின் அணுசக்தித் துறையில் பல தசாப்தங்களாக இருந்து வந்த அரசு நிறுவனங்களின் ஏகபோக உரிமையை முடிவுக்குக் கொண்டு வந்து, தனியார் நிறுவனங்களின் முதலீட்டிற்கு வழி [மேலும்…]
ஹாங்காங் தீ விபத்து குறித்து ஷிச்சின்பிங்கின் கட்டளை
நவம்பர் 26ஆம் நாள் பிற்பகல், ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் டாபூ மாவட்டத்தின் பல வசிப்பிடங்களில் பரவிய தீ விபத்ததானது கடும் உயிரிழப்பையும், [மேலும்…]
ஜம்மு-காஷ்மீரை வாட்டும் குளிர் அலை: ஸ்ரீநகரில் -4.4°C, அனந்த்நாக் -5.7°C வெப்பநிலை நிலவுகிறது
ஜம்மு-காஷ்மீரின் (J&K) கோடைகால தலைநகரான ஸ்ரீநகரில், புதன்கிழமை -4.4°C வெப்பநிலையுடன், இந்த பருவத்தின் மிக குளிரான இரவை பதிவு செய்தது. லடாக் உட்பட இப்பகுதி [மேலும்…]



