சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியும் சீன அரசவையும் 25ஆவது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான சீன பிரதிநிதி குழுவுக்கு வாழ்த்து செய்தி அனுப்பின. [மேலும்…]
டிசம்பர் 22 முதல் சீன விசாவிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
இந்தியாவில் உள்ள சீனத் தூதரகம் டிசம்பர் 22, 2025 அன்று ஆன்லைன் விசா விண்ணப்ப முறையை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த அறிவிப்பை இந்தியாவுக்கான சீனத் [மேலும்…]
காவிரியில் 7.35 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகா அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
தமிழகத்துக்கு டிசம்பர் மாதத்திற்கான தண்ணீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை [மேலும்…]
ஐரோப்பிய ஒன்றியம் ஒழிக்கப்பட வேண்டும் – எலான் மஸ்க்
ஐரோப்பிய ஒன்றியம் ஒழிக்கப்பட வேண்டும் என்று டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார். 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் [மேலும்…]
உலகின் நுண்ணறிவு தொழிற்சாலையாக மாறுகிறதா UAE?
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 60 டிரில்லியன் AI டோக்களை உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. AI டோக்கன்கள் என்றால் என்ன? அவை ஏன் முக்கியத்துவம் [மேலும்…]
சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா- குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தார் ஆளுநர் ரவி
சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவை குடியரசு தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்துள்ளார். தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான மசோதா கடந்த [மேலும்…]
கடும் குளிரில் நடுங்கும் காஷ்மீர் மக்கள்!
காஷ்மீர் பள்ளத்தாக்கில் இரவு நேர வெப்பநிலை தொடர்ந்து உறைபனி நிலைக்குக் கீழே சென்றுள்ளதால், மக்கள் அவதியடைந்துள்ளனர். டிசம்பர் 5ம் தேதி இரவுக்குப் பிறகு ஸ்ரீநகரில் [மேலும்…]
பிரிட்டிஷ்-க்கு பதிலடி கொடுக்க வந்ததே வந்தே மாதரம் பாடல் – பிரதமர் மோடி
2047ல் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாக வந்தே மாதரம் பாடல் ஊக்குவிக்கும் என்று மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் தேசியப் பாடலான வந்தே [மேலும்…]
ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்த சண்டிகேஸ்வரர்!
அண்ணாமலையார் கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் நிறைவு நாளில் சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். [மேலும்…]
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி..!
மதுரை சிவரக்கோட்டையில் கோவிலுக்குச் சொந்தமான 4 சென்ட் நிலத்தை அபகரித்ததாகக் கூறி, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி உட்பட 7 பேர் மீது [மேலும்…]
இந்தியாவின் செயல்பாடுகளை பாகிஸ்தான் உடன் ஒப்பிடக்கூடாது – ஜெய்சங்கர்
இந்தியாவின் செயல்பாடுகளை பாகிஸ்தானுடன் ஒப்பிடக் கூடாது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாத [மேலும்…]



