ஃபுஜியான் மாகாணத்தின் சியாமென் நகரில் அமைந்துள்ள குலாங்யு தீவு, சுமார் 1.88 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த தீவு அழகிய காட்சிகள், இனிமையான [மேலும்…]
அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக ஒரே நாளில் 2500 இடங்களில் போராட்டங்கள்
அமெரிக்காவின் வாஷிங்டன் மற்றும் நியூயார்க் உட்படப் பல நகரங்களில் சனிக்கிழமை (அக்டோபர் 18) அன்று, டிரம்ப் நிர்வாகத்தின் குடியேற்றம், பாதுகாப்பு மற்றும் கல்வி ஆகிய [மேலும்…]
நாளை தீபாவளி பண்டிகை கொண்டாட வேண்டாம்…! தவெக தொண்டர்களுக்கு தலைமை அறிவிப்பு… ஏன் தெரியுமா..?
கரூரில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி நடத்திய பிரசார நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் [மேலும்…]
தேனி மாவட்டத்தில் தொடர் மழை – வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்கனமழை காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை [மேலும்…]
மெட்ரோ ரெயில் சேவையில் முக்கிய மாற்றம்..!
சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வருடாந்திர முன்னுரிமை பராமரிப்பு பணிகளின் ஒரு பகுதியாக, பச்சை [மேலும்…]
சென்னையில் தொடர் மழை – பட்டாசு விற்பனை மந்தம்!
சென்னையில் பெய்யும் தொடர் மழையால் பட்டாசு விற்பனை மந்தமானதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். வருடந்தோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பட்டாசு சந்தை [மேலும்…]
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உடனடியாகப் போர் நிறுத்தத்திற்குச் சம்மதம்
எல்லை தாண்டிய கடும் மோதல்களுக்குப் பிறகு, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உடனடிப் போர் நிறுத்தம் செய்வதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளன. கத்தார் மற்றும் [மேலும்…]
இலங்கையில் நடைபெற்ற நைலினி சர்வதேச மாநாடு!
நூற்றுப் பத்துக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒருங்கிணைந்து சர்வதேச மாநாட்டை வெற்றிகரமாக இலங்கையில் நடத்தியுள்ளனர். “இதில் ஐக்கிய நாட்டு சபையுடன்” நெருங்கிய தொடர்பில் இருக்ககூடிய [மேலும்…]
வங்கதேசம் – டாக்கா சர்வதேச விமான நிலையத்தில் தீ விபத்து!
டாக்கா: வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அக்டோபர் 18, 2025 அன்று [மேலும்…]
மூன்றாவது லியாங்ச்சூ மன்றக் கூட்டம் துவக்கம்
மூன்றாவது லியாங்ச்சூ மன்றக் கூட்டம் 18ஆம் நாள் சீனாவின் ச்சே ச்சியாங் மாநிலத்தின் ஹாங்ச்சோ நகரில் துவங்கியது. உலக பண்பாட்டு மற்றும் இயற்கை மரபுச் [மேலும்…]
சீனாவின் மகளிர் இலட்சியத்தைப் பாராட்டிய ஐ.நா மகளிர் பணி அலுவலகத்தின் ஆசிய-பசிபிக் பிரிவின் இயக்குநர்
ஐ.நா மகளிர் பணி அலுவலகத்தின் ஆசிய-பசிபிக்பிரிவின் இயக்குநர் க்ரிஸ்டின் அராப் அம்மையார் அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு பேட்டியளித்தார். பெய்ஜிங்கில் வெற்றிகரமாக நடைபெற்ற [மேலும்…]



