அமெரிக்கா நீண்ட காலமாக இணைய வெளியில் மிகப்பெரிய உறுதியற்ற மூலமாக இருந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு முன்பு, அது சீனாவின் முக்கிய [மேலும்…]
கேரளாவில் மூளை தின்னும் அமீபா தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக உயர்வு – வீணா ஜார்ஜ் தகவல்!
கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபா தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கேரள சுகாதாரத்துறை அமைச்சர் [மேலும்…]
இன்றைய (அக்டோபர் 13) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
சமீப காலமாக கடும் விலை உயர்வை சந்தித்து வரும் தங்க விலை திங்கட்கிழமை (அக்டோபர் 13) மீண்டும் உயர்ந்துள்ளது. திங்கட்கிழமை, சென்னையில் 22 காரட் [மேலும்…]
மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முன் வந்த நடிகர் சுரேஷ் கோபி
மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ஞாயிற்றுக்கிழமை தனது அமைச்சர் பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்ததோடு, பாஜகவின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சி [மேலும்…]
ஒசாகா உலகக் கண்காட்சியில் தங்கப் பரிசு பெற்ற சீன அரங்கம்
ஒசாகா உலகக் கண்காட்சியிலுள்ள சீனாவின்அரங்கம் இக்கண்காட்சியில் சொந்தமாகக் கட்டியமைக்கப்பட்ட பெரிய அரங்கங்களில் கண்காட்சி வடிவமைப்புக்கான தங்கப் பரிசை வென்றுள்ளது. 12ஆம் நாளிரவு நடைபெற்ற பரிசளிப்பு [மேலும்…]
கோவையில் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயண நிகழ்வு!
கோவையில் உலக நன்மை வேண்டி விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணத்தை 2 கோடி முறைக்கும் மேல் பக்தர்கள் ஒன்றாக பாடினர். கோடி விஷ்ணு நாம பாராயணம் [மேலும்…]
2026க்குள் ஏஐ உருவாக்கும் வீடியோ கேம் மாடல்களை வெளியிட எலான் மஸ்க் இலக்கு
எலான் மஸ்கின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனமான xAI, அதிநவீன உலக மாதிரிகள் (World Models) மூலம் இயக்கப்படும் ஏஐ வீடியோ கேம் என்ற [மேலும்…]
மேட்டூர் அணை நீர்வரத்து 59,000 கன அடியாக உயர்வு!
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்வரத்து 59 ஆயிரத்து 123 கன அடியாக அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் அணையின் நீர்மட்டம் 4 அடி [மேலும்…]
முதுகலை ஆசிரியர் தேர்வு- 1,996 காலி பணியிடங்களுக்கு 2.20 லட்சம் பேர் தேர்வெழுதினர்
முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-I மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-I ஆகிய பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று நடத்திய தகுதித் தேர்வை [மேலும்…]
சாத்தனூர் அணையில் இருந்து கூடுதல் நீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை!
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் கூடுதலாக உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாத்தனூர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் [மேலும்…]
வரலாற்றைத் திரித்துப்புரட்டிய லாய் ட்சிங்தே
சீனாவின் தைவான் பிரதேசத்தின் தலைவர் லாய்ட்சிங்தே அக்டோபர் 10ஆம் நாள் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் வரலாற்றை திரித்து பொய்யான கருத்துக்களைக் கூறியதாக ஊடகங்கள் [மேலும்…]



