சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிப்ரவரி 25ஆம் நாள் மாலை சீனாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜெர்மன் தலைமை அமைச்சர் பிரீட்ரிக் மெர்ஸைச் சந்தித்துரையாடினார். [மேலும்…]
டெஸ்ட் போட்டிகளில் 4 ஆவது அதிவேக இந்திய வீரராக ஜெய்ஸ்வால் நிகழ்த்திய சாதனை – விவரம் இதோ
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது தற்போது கௌஹாத்தி மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த நவம்பர் 22-ஆம் [மேலும்…]
தி.மலை கார்த்திகை தீபம் – சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு டிச.3ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு நெல்லையில் இருந்து தி.மலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் [மேலும்…]
ஷாங்காய் விமான நிலையத்தில் அருணாச்சல பெண் துன்புறுத்தப்பட்ட விவகாரம்; மறுக்கும் சீனா
ஷாங்காய் விமான நிலையத்தில் குடியேற்ற அதிகாரிகள் இந்திய பெண்ணை துன்புறுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த இங்கிலாந்தை சேர்ந்த இந்திய [மேலும்…]
2025 ஆம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்: ‘Cold Moon’-ஐ எப்போது பார்ப்பது?
இந்த ஆண்டின் கடைசி சூப்பர் மூன், குளிர் நிலவு என்றும் அழைக்கப்படுகிறது, இது டிசம்பரில் நமது இரவு வானத்தை அலங்கரிக்கும். இந்த வானியல் நிகழ்வு, [மேலும்…]
துன்கா நாட்டின் மன்னருடன் ஷிச்சின்பிங் சந்திப்பு
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நவம்பர் 25ஆம் நாள் காலை பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் சீனாவில் அரசு முறைப் பயணம் மேற்கொள்ளும் துன்கா நாட்டின் [மேலும்…]
விண்வெளிக்கு வெற்றிகரமாக செல்லும் ஷென்சோ 22 விண்கலம்
நவம்பர் 25ஆம் நாள் மத்தியம் 12 மணி 11 நிமிடத்தில், ஷென்சோ 22 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. சீனாவின் மனிதரை விண்வெளிக்கு ஏற்றிச்செல்லும் [மேலும்…]
7ஆவது சீன-ரஷிய எரியாற்றல் வணிக மன்றக் கூட்டத்தில் டிங் சுவெய்சியாங் உரை
7ஆவது சீன-ரஷிய எரியாற்றல் வணிக மன்றக் கூட்டம் நவம்பர் 25ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் [மேலும்…]
“நான் மன வேதனையில் இருக்கிறேன்”: செங்கோட்டையன்..!!
அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அக்கட்சியில் இருந்து விலகி தவெக வில் இணைய இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இன்று செய்தியாளர்கள் [மேலும்…]
சபரிமலையில் ஒரே நாளில் 1.18 லட்சம் பேர் தரிசனம்
கேரளா மாநிலம் சபரிமலை நடை திறந்த 9 நாட்களில் 9.50 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். https://youtu.be/XJdpwBbOJQ8?si=N1mxz8yrNK3VuHE6 கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற [மேலும்…]
வரும் 1ம் தேதி கூடுகிறது பீகார் சட்டப்பேரவை..!!
பீகார் சட்டப்பேரவை வரும் 1ம் தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தொடர் 5 நாட்கள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தொடரில் எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் [மேலும்…]



