சீன-செசல் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, செசல் அரசுத் தலைவர் பாட்ரிக் ஹெமினியே அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு [மேலும்…]
ரஷ்யாவில் 6.4 ரிக்டர் நிலநடுக்கம் – மக்கள் நிலை என்ன?
ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கம்சட்கா (Kamchatka) பகுதியில், சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆகப் பதிவானதாக [மேலும்…]
சி.பி.எஸ்.இ தேர்வு: இந்திக்கு 4 நாள் இடைவெளி, தமிழுக்கு ஒரே ஒரு நாளா?- அன்புமணி
சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்புத் தேர்வுக்கு இந்திக்கு 4 நாள் இடைவெளி, தமிழுக்கு ஒரே ஒரு நாளா? தேர்வு அட்டவணையை திருத்த வேண்டும் என பாமக [மேலும்…]
12 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் ‘SIR’ இன்று தொடக்கம்; நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல்களை தூய்மைப்படுத்தும் பணியின் கீழ், Special Integrated Revision -SIR இரண்டாம் கட்டம் இன்று தொடங்க உள்ளது. தமிழ்நாடு [மேலும்…]
5 வருட முடக்கத்திற்குப் பிறகு மீண்டும் சீன இறக்குமதியை தொடங்கிய இந்தியா
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மின்னணு பாகங்கள், காலணிகள், வீட்டு உபயோக பொருட்கள், எஃகு பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கான அனுமதிகளை இந்தியா மீண்டும் வழங்க [மேலும்…]
தங்கம் வெள்ளி விலை நிலவரம்
சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை செவ்வாய்க்கிழமை (நவம்பர் 4) மீண்டும் குறைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் [மேலும்…]
10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு!
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள 10, 11, மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் [மேலும்…]
தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை நிறைவு!
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாகச் சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணை நிறைவு பெற்றது. [மேலும்…]
தெற்கு சீனாவின் நானிங்கில் நடைபெற்ற ஆசியான் ஊடகப் பங்குதாரர்கள் ஒத்துழைப்பு வாரம்
சீன ஊடக குழுமம் மற்றும் குவாங்சி ஜுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் அரசால் இணைந்து நடத்தப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான ஆசியான் ஊடகப் பங்குதாரர்கள் [மேலும்…]
இமயமலையில் பனிச்சரிவு: 7 பேர் பலி..!!
நேபாளத்தின் டொலஹா மாவட்டத்தில் இருந்து நேற்று உள்நாடு, வெளிநாடுகளை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் 15 பேர் இமய மலையில் ஏறியுள்ளனர். மலையில் 5 ஆயிரத்து [மேலும்…]
ஓ.பி.எஸ், சசிகலா சந்திப்புக்குப் பின்.. இரட்டை இலையை குறிவைக்கும் செங்கோட்டையன்! பறந்த திடீர் கடிதம் – அதிமுகவில் சட்டச் சிக்கல்..!!!
அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தற்போது இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு (ECI) அதிரடியாகக் [மேலும்…]



