சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிப்ரவரி 25ஆம் நாள் மாலை சீனாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜெர்மன் தலைமை அமைச்சர் பிரீட்ரிக் மெர்ஸைச் சந்தித்துரையாடினார். [மேலும்…]
சிங்கப்பூரில் பரவி வரும் புது வகை கொரோனா!
உலகையே ஒரு வழியாக்கிய, கொரொனா வைரஸ் புது புது வடிவமெடுத்து இன்னமும் உலக மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இப்போது, சிங்கப்பூரில் மீண்டும் புதிய வகை [மேலும்…]
தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க உத்தரவு! – காவிரி மேலாண்மை ஆணையம்
காவிரியில் தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்று குழுவின் 96-வது கூட்டம் அதன் [மேலும்…]
நடுவானில் விமானம் குலுங்கி ஒருவர் பலி!
நடுவானில் விமானம் குலுங்கியதில் ஒருவர் பலியானார். லண்டனிலிருந்து சிங்கப்பூர் நோக்கி 211 பயணிகள், 18 ஊழியர்களுடன் சென்று கொண்டிருந்த போயிங் ரக விமானம், நடுவானில் [மேலும்…]
மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை நீட்டித்தது டெல்லி நீதிமன்றம்
ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லியின் முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை மே 31 வரை நீட்டித்து டெல்லி ரூஸ் [மேலும்…]
வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இரு தினங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதோடு கூடுதலாக தற்போது வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை [மேலும்…]
சீனாவின் இணைய வழி சில்லறை விற்பனை தொகை அதிகரிப்பு
சீன வணிக அமைச்சகத்தின் மின்னணு வணிக அலுவல் பிரிவின் பொறுபாளர் ஒருவர் மே 21ஆம் நாள் கூறுகையில், இவ்வாண்டின் முதல் 4 மாதங்களில், சீனாவின் [மேலும்…]
ஈரான் அதிபரின் மரணத்தில் எங்களுக்கு தொடர்பு இல்லை: இஸ்ரேல்
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததற்கும் இஸ்ரேலுக்கும் தொடர்பில்லை என்று இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த [மேலும்…]
டெல்லியில் 47.4 டிகிரி வெப்பம், கேரளாவுக்கு ரெட் அலெர்ட்: இன்றைய வானிலை நிலவரம்
வட இந்தியாவில் அதிகரித்து வரும் வெப்பநிலைக்கு மத்தியில், தேசிய தலைநகரின் அதிகபட்ச வெப்பநிலை நேற்று 47.4 டிகிரி செல்சியஸை எட்டியது. இது இந்தியாவில் நேற்று [மேலும்…]
எதிர்கட்சி தலைவர்களுக்கு சுவிஸ் வங்கியில் கணக்கு! – பிரதமர் மோடி
எதிர்கட்சி தலைவர்கள் அரண்மனைகளை கட்டி, சுவிஸ் வங்கியில் கணக்கு தொடங்கியுள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். பீகார் மாநிலம் கிழக்கு சாம்பாரண் நகரில் நடைபெற்ற தேர்தல் [மேலும்…]
நம்பிக்கையுடன் பாகம் 2
நம்பிக்கையுடன் பாகம் 2 நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . கற்பகம் புத்தகாலயம் [மேலும்…]



