ஐ.நாவுக்கான சிங்கப்பூர் முன்னாள் பிரதிநிதி கிஷோர் அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குப் பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், வறுமையை ஒழிப்பதற்கு வலிமைமிக்க நிர்வாக ஆற்றல் [மேலும்…]
இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. இந்நிலையில், அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு [மேலும்…]
சீன ஊடகக் குழுமத்துக்கு பின்லாந்து அரசுத் தலைவர் அளித்த சிறப்புப் பேட்டி
பின்லாந்து அரசுத் தலைவர் அலெக்சாண்டர் ஸ்டப் அக்டோபர் 28ஆம் நாள் பெய்ஜிங்கை வந்தடைந்து, சீனாவில் 4 நாட்கள் பயணத்தை மேற்கொள்ளத் துவங்கினார். மேலும், சீன [மேலும்…]
ஸ்பெயினில் வெள்ளப்பெருக்கு குறித்து ஷி ச்சின்பிங் ஆறுதல்
ஸ்பெயினில் ஏற்பட்டுள்ள கடும் புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு குறித்து, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் நவம்பர் 2ஆம் நாள், ஸ்பெயின் மன்னர் ஆறாவது [மேலும்…]
ஜப்பானிய ஹைக்கூ
ஜப்பானிய ஹைகூ ! 100 குறிப்புரையுடன் ! நூல் ஆசிரியர் ஈரோடு தமிழன்பன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! விழிகள் [மேலும்…]
“வேலுநாச்சியாரா? ஜான்சி ராணியா?” …பேச்சில் தடுமாறிய சீமான்! கலாய்த்த இயக்குநர் ரத்னகுமார்!
சென்னை : நாம் தமிழர் கட்சியின் சார்பாக நேற்று பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் [மேலும்…]
இருதரப்புறவை உயர்த்த முடிவெடுத்துள்ள சீனா, ஸ்லோவாக்கியா
சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள ஸ்லோவாக்கிய தலைமை அமைச்சர் ராபர்ட் ஃபிகோவுடன் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நவம்பர் 1-ஆம் நாள் வெள்ளிக்கிழமை பெய்ஜிங்கில் சந்தித்து [மேலும்…]
குற்றாலம் அருவிகளில் மீண்டும் குளிக்க தடை
கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதையடுத்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் குற்றாலம் அருவிகளில் குளிக்க அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். தென்காசி மாவட்டம் [மேலும்…]
சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்
திருச்செந்தூரில் முருகப்பெருமான் சூரபதுமனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்வு இந்த ஆண்டு நவம்பர் 7 அன்று நடைபெற உள்ளது. இதையொட்டி பக்தர்களின் வசதிக்காக அரசு [மேலும்…]
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மீண்டும் சரிவு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $3.4 பில்லியன் குறைந்து, அக்டோபர் 25ஆம் தேதி நிலவரப்படி $684.8 பில்லியனை எட்டியுள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி [மேலும்…]
7ஆவது சீன சர்வதேச இறக்குமதிக் கண்காட்சியில் சுமார் 800 கொள்முதல் குழுக்கள் பங்கேற்பு
அடுத்த வாரம் துவங்கவுள்ள 7ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிக் கண்காட்சியில் உலகின் 500 முன்னணி நிறுவனங்களிலுள்ள 297 நிறுனங்களும், உலக நாடுகளைச் சேர்ந்த சுமார் [மேலும்…]



