நடிகர் விமல் மற்றும் நட்டி நட்ராஜ் நடிப்பில் உருவாகி வரும், கிராமிய பின்னணி கொண்டத் திரைப்படமான ‘வடம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் [மேலும்…]
தயார் நிலையில் ஷென்சோ-19 விண்கலம்
ஷென்சோ 19 எனும் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்கலத்தின் பறத்தல் கடமை பற்றிய செய்தியாளர் கூட்டம் அக்டோபர் 29ஆம் நாள் முற்பகல் ஜியுச்சுவன் செயற்கைக்கோள் ஏவு [மேலும்…]
பண்பாட்டு வல்லரசின் கட்டுமானம் பற்றி ஷிச்சின்பிங் வலியுறுத்துதல்
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு அக்டோபர் 28ஆம் நாள் மாலை பண்பாட்டு வல்லரசைக் கட்டியமைப்பது குறித்து 17ஆவது ஆய்வுக் கூட்டத்தை [மேலும்…]
கம்போடிய மன்னருக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து
கம்போடிய மன்னராக பதவியேற்ற 20வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கம்போடிய மன்னர் நோரோடோம் சிஹமோனிக்குச் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அக்டோபர் 29ஆம் நாள் [மேலும்…]
யு23 மல்யுத்த உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற மூன்றாவது இந்திய வீரர்
சிராக் சிக்கரா யு23 உலக சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்ற மூன்றாவது இந்திய மல்யுத்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அல்பேனியாவில் நடந்த யு23 [மேலும்…]
கேரளா முதல்வரின் கார் விபத்தில் சிக்கியது
கேரளா முதல்வர் பினராயி விஜயனின் அதிகாரபூர்வ கார் உட்பட 5 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்று மோதி விபத்திற்கு உள்ளானது. திங்கட்கிழமை (அக்டோபர் 28) மாலை [மேலும்…]
அப்பாடா ஒருவழியா வந்துடுச்சு! விடாமுயற்சி படத்தின் அப்டேட் கொடுத்த படக்குழு
இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான விடாமுயற்சி, கடந்த ஆண்டு முதல் பல்வேறு தாமதங்களை எதிர்கொண்ட நிலையில், தற்போது [மேலும்…]
ரஷ்யாவின் புதிய திட்டம்; 2025ல் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை!
ரஷ்ய அரசின் புதிய முடிவின்படி, 2025ம் ஆண்டில் இந்தியர்கள் ரஷ்யாவுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். கல்வி, தொழில் மற்றும் சுற்றுலா போன்ற பல்வேறு [மேலும்…]
இந்தோனேசியா உள்ளிட்ட ஒத்த நோக்கமுடைய பங்காளிகள் பிரிக்ஸ் சேர்வதற்கு வரவேற்பு
பிரிக்ஸ் அமைப்பில் சேர இந்தோனேசியா முயற்சி செய்யும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அண்மையில் கூறியுள்ளார். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் [மேலும்…]
இந்தியாவின் முதல் தனியார் ராணுவ விமான தொழிற்சாலை தொடங்கி வைத்தார் மோடி
திங்களன்று (அக்டோபர் 28) டாடா-ஏர்பஸ் விமான ஆலையை திறப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் குஜராத் மாநிலம் வதோதரா [மேலும்…]
2025இல் சென்சஸ் கணக்கெடுப்பை தொடங்க மத்திய அரசு திட்டம்
மத்திய அரசு நான்கு வருட தாமதத்திற்குப் பிறகு 2025 இல் அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பை (சென்சஸ்) நடத்த உள்ளது என்று தகவல் அறிந்த வட்டாரங்களில் [மேலும்…]



