சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடர் மார்ச் 12ம் நாள் மாலை மக்கள் மாமண்டபத்தில் நிறைவடைந்தது. ஷிச்சின்பிங் உள்ளிட்ட கட்சி மற்றும் [மேலும்…]
உத்தரகாசியில் மேகவெடிப்பால் கொட்டி தீர்த்த மழை
உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் மேகவெடிப்பால் பெருவெள்ளம் ஏற்பட்டது. வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மேகவெடிப்பு ஏற்பட்டு பெருவெள்ளம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தராகண்டின் [மேலும்…]
தெலங்கானா ஆளுநருடன் தமிழக ஆளுநர் சந்திப்பு !
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலங்கானா ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அம்மாநில ஆளுநர் [மேலும்…]
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட வாய்ப்பு
இந்திய கிரிக்கெட்டின் அடுத்த ஒருநாள் கிரிக்கெட் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2027 ஒருநாள் உலகக் கோப்பையைக் கருத்தில் கொண்டு, [மேலும்…]
ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் – இறுதிசுற்றில் இந்தியா!
ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் சீனாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. பீகார் மாநிலம் ராஜ்கிரில் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் [மேலும்…]
அடுத்த மாதம் சீன அதிபரை சந்திக்க ட்ரம்ப் திட்டம் – வெள்ளை மாளிகை தகவல்!
தென்கொரியாவுக்கு அடுத்த மாதம் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. தென்கொரியாவில் [மேலும்…]
“காலிஸ்தான் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்கும் கனடா”…
கனடா நிதி அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட “2025 கல்வாண்டு பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதி ஆதரவு அபாயத்திட்டம்” அறிக்கையில், பல ஊடகங்களின் தகவல்களையும் கொண்டடக்கிய [மேலும்…]
சந்திர கிரகணம் – வடபழனி முருகன் கோயில் நடை இரவு 7 மணிக்கு மேல் சாத்தப்படும் என அறிவிப்பு!
சந்திர கிரகணத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோயிலின் நடை, இரவு 7 மணிக்கு மேல் சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டுக்கான கடைசி [மேலும்…]
கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒருசில பகுதிகளிலும், [மேலும்…]
“நயினார் நாகேந்திரன் திட்டமிட்டே எங்களை கூட்டணியை விட்டு வெளியேற்றி இருக்கிறார்”- டிடிவி தினகரன்
நயினார் நாகேந்திரனுக்கு செலக்டிவ் அம்னீஷியாவா எனத் தெரியவில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய [மேலும்…]
செப்.9ம் தேதி பஞ்சாப் செல்கிறார் பிரதமர் மோடி..!
பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட குர்தாஸ்பூர் மாவட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் செப். 9 ஆம் தேதி வர உள்ளதாக தகவல் [மேலும்…]



