சீன அரசவையின் தகவல் தொடர்பு அலுவலகம் 16ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் சீன வேளாண் துறை மற்றும் கிராம அமைச்சகத்தின் பொறுப்பாளர் 14ஆவது [மேலும்…]
மணிப்பூரில் ரூ.7,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி
மணிப்பூரின் வளர்ச்சியை விரைவுபடுத்தவும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கவும், ₹7,300 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் [மேலும்…]
2வது தங்க பாண்டா விருதுக்கான நிகழ்வு
2வது தங்க பாண்டா விருதுக்கான நிகழ்வு(Gloden panda awards )செப்டம்பர் 12, 13 ஆகிய நாட்களில் சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் ச்செங்தூ நகரில் நடைபெறுகிறது. [மேலும்…]
இலவச ஆன்மிகப் பயணம்… ஆன்லைனில் இப்படி விண்ணப்பிங்க..!
2025-2026 ஆம் ஆண்டுக்கான இந்துசமய அறநிலையத்துறை மானிய திட்டத்தின் சட்டமன்ற ஒப்புதலைத் தொடர்ந்து, ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசி விசுவநாதசுவாமி கோவிலுக்கு ஆன்மிகப் பயணமாக [மேலும்…]
திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற சுப்பிரமணிய சுவாமி தெய்வானை வீதி உலா!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் தங்கமயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளினார். தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம். அங்கு [மேலும்…]
அதிமுகவில் அதிரடி … ஜெயலலிதா பாணியில் ஈபிஎஸ் நடவடிக்கை…!!!!
அதிமுகவில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து நீக்கங்கள், மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஜெயலலிதா பாணியில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சிக்கு ஒத்துழைக்காதவர்கள், ஒன்றிணைப்பு குறித்து [மேலும்…]
ஞான பாரதம் தளத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல்மயமாக்குதல், பாதுகாத்தல் மற்றும் பொதுமக்களின் அணுகலுக்கான ஞான பாரதம் என்ற பிரத்யேக டிஜிட்டல் தளத்தை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (செப்டம்பர் [மேலும்…]
நடிகர் சிவகார்த்திகேயனின் பராசக்தி வெளியீட்டு தேதி அறிவிப்பு
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக [மேலும்…]
QUAD உச்சிமாநாட்டிற்காக டிரம்ப் இந்தியா வரக்கூடும்: இந்தியாவிற்கான அமெரிக்க தூதர்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஆண்டு இறுதியில் நாற்கர பாதுகாப்பு உரையாடல் (குவாட்) தலைவர்கள் உச்சி மாநாட்டிற்காக இந்தியாவுக்கு வருகை தரக்கூடும், என [மேலும்…]
700 பில்லியன் டாலரை நெருங்கிய இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, தொடர்ந்து இரண்டாவது வாரமாக அதிகரித்துள்ளது. செப்டம்பர் 5 ஆம் தேதி முடிவடைந்த வாரத்தில், இந்த கையிருப்பு 4.03 பில்லியன் [மேலும்…]
உலகின் முதல் ஏஐ அமைச்சரை நியமித்தது அல்பேனியா
ஊழலை எதிர்த்துப் போராடுவதற்காக, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட முதல் அமைச்சரை நியமித்து அல்பேனியா நாடு ஒரு புரட்சிகரமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அல்பேனிய [மேலும்…]