ஆகஸ்டு 31ஆம் நாள் பிற்பகல், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் நடைபெறுகின்ற 2026ஆம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் [மேலும்…]
நேபாளத்தில் மண்சரிவு பாதிப்பு பற்றி நேபாள அரசுத் தலைவருக்கு ஆறுதல் தெரிவித்த ஷிச்சின்பிங்
சீன-நேபாள எல்லை கிர்லுங்-ரெசோவா நுழைவாயிலில் அண்மையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி, பெரும் சேதம் மற்றும் உயிரிழப்பும் ஏற்பட்டது. பலர் காணாமல் போயினர். இதை அறிந்த, [மேலும்…]
கிர்கிஸ்தான் செய்தி ஊடகத்தில் ஷி ச்சின்பிங் கட்டுரை வெளியீடு
கிர்கிஸ்தானில் பயணம் மேற்கொள்வதற்கு முன், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அந்நாட்டின் ஸ்லோவோ கிர்கிஸ்தானா என்னும் செய்தி ஏடு மற்றும் கபால் தேசிய [மேலும்…]
‘டாக்ஸிக்’ திரைப்படத்திற்கு அண்ணாமலை கடும் எதிர்ப்பு: பெண்களை இழிவுபடுத்துவதாகக் குற்றச்சாட்டு
கன்னட நட்சத்திர நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படத்திற்கு தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். படத்தில் பெண்கள் [மேலும்…]
சோனியா காந்தியின் சுயசரிதையை வெளியிடுவதிலிருந்து பென்குயின் இந்தியா விலகல்: அறிக்கை
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ என்ற சுயசரிதை நூலை வெளியிடுவதிலிருந்து பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா நிறுவனம் [மேலும்…]
நேபாள வெள்ளப் பேரழிவு: தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர் இந்தியா திரும்பினர்
நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு மற்றும் போதேகோஷி நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பேரழிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 538 ஆக உயர்ந்துள்ளது. [மேலும்…]
தேர்வே கிடையாது, 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் 25,000+ காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
இந்திய அஞ்சல் துறை, நாடு முழுவதும் உள்ள பல்வேறு தபால் வட்டங்களில் காலியாக உள்ள 25,000க்கும் மேற்பட்ட கிராம அஞ்சல் சேவகர் (GDS) பணியிடங்களை [மேலும்…]
நெல்லை தேவர் பீடத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: பாஜக முன்னாள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கடும் கண்டனம்!
பாஜக முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:- திருநெல்வேலி தச்சநல்லூர் ஊருடையான்புரம் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள சுதந்திரப்போராட்ட வீரர் [மேலும்…]
TNHB அபராத வட்டி முழு தள்ளுபடி: வீட்டுவசதி வாரிய ஒதுக்கீட்டுதாரர்களுக்கு தமிழக அரசு அறிவிப்பு
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தவணைத் திட்டத்தில், 31.03.2026க்குள் தவணை முடிந்தும் நிலுவை வைத்துள்ள சுமார் 7,000 ஒதுக்கீட்டுதாரர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுவதாக வீட்டு வசதி [மேலும்…]
கியிரோங் வட்டத்தில் பேரிடர் மீட்பு பணி பற்றிய கூட்டம்
சீனாவின் சிட்சாங் தன்னாட்சிப் பிரதேசத்தின் ஷிகாசே நகரிலுள்ள கியிரோங் வட்டத்தில் ஏற்பட்ட மண் சரிவு மீட்பு மற்றும் நிவாரண பணியை ஆராய்ந்து ஏற்பாடு செய்யும் [மேலும்…]
கியிரோங்கில் மண் அரிப்புக்கான காரணம் பற்றிய நிபுணர்களின் ஆய்வு
சீன இயற்கை வளங்கள் அமைச்சகம் ஆகஸ்டு 27ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, நேபாளத்திலுள்ள உயரமான பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு, மண் அரிப்பை ஏற்படுத்தி, தென்மேற்குச் [மேலும்…]




