ஆகஸ்டு 31ஆம் நாள் பிற்பகல், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் நடைபெறுகின்ற 2026ஆம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் [மேலும்…]
6 அமைச்சர்களின் பதவியை பறிக்கப்போகும் முதல்வர் விஜய்?
பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததும் தமிழக அமைச்சரவையில் மிகப்பெரிய அளவில் மாற்றம் ஏற்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, 4 முதல் 6 அமைச்சர்களின் பதவிகளைப் [மேலும்…]
சீனாவிடமிருந்து 20 J-10CE போர் விமானங்களை வாங்க வங்கதேசம் முடிவு: பின்னணியில் ஆபரேஷன் சிந்தூர் காரணம்
வங்கதேசத்தில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான புதிய அரசு தனது விமானப்படையை புதுப்பித்து நவீனப்படுத்தும் நோக்கில், சீனாவிடமிருந்து 20 J-10CE மல்டிரோல் போர் விமானங்களை வாங்கத் [மேலும்…]
கிராண்ட் செஸ் டூர் பட்டத்தை வென்று பிரக்ஞானந்தா வரலாற்று சாதனை
இந்தியாவின் 21 வயதான இள இளம் செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா, கிராண்ட் செஸ் டூர் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் ஃபேபியானோ கருவானாவை [மேலும்…]
கிர்ரொங் மாவட்டத்திற்குச் சென்றடைந்த அதிக நிவாரப் பொருட்கள்
சிட்சாங் தன்னாட்சிப் பிரதேசத்தின் அவசர நிலை மேலாண்மை வாரியம் 27ஆம் நாள் வெளியிட்ட தகவல்களின்படி, 20 டன் பார்லி, 50 டன் அரிசி, 1122 [மேலும்…]
ஐ.நாவுக்கு கிடைத்த ஈரான் மீதான அமெரிக்காவின் புதிய தடை குறித்த கடிதம்
ஈரான் மீதான அமெரிக்காவின் புதிய சுற்றுத் தடை குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி அனுப்பிய கடிதத்தை ஐ.நா பெற்றுள்ளதாகவும், ஈரானின் கோரிக்கையின்படி, ஐ.நா. [மேலும்…]
ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 சரிவு… வெள்ளி விலையும் ரூ.5000 குறைந்தது..!
சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று [மேலும்…]
திபெத் மற்றும் நேபாளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – பொதுமக்கள் அச்சம்!
நிலச்சரிவு மற்றும் வெள்ளபெருக்கை தொடர்ந்து, திபெத் மற்றும் நேபாளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கமும் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர். திபெத்தில் இரவு 8.15 மணியளவில் 4.9 [மேலும்…]
உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தானுக்கு பிரதமர் மோடி 4 நாள் அரசுமுறை பயணம் செல்கிறார்
பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை முதல் 4 நாள் அரசுமுறை பயணமாக உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்குச் செல்கிறார். இந்தப் பயணத்தின் போது ஷாங்காய் [மேலும்…]
உக்ரைன் மீது ரஷ்யாவின் கோரத் தாக்குதல்! 9 நகரங்களில் வெடிச்சத்தம்; வான்வழி பாதுகாப்பிற்குத் தவிக்கும் உக்ரைன்
உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் உட்பட 9 முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்யப் படைகள் ஏவுகணைகள் மற்றும் அதிவேக ட்ரோன்கள் மூலம் தீவிரத் தாக்குதலை [மேலும்…]
16 வயதில் சொந்த AI நிறுவனம்: தந்தையையே சம்பளத்திற்குப் பணியில் அமர்த்திய கேரளா மாணவன்
9 வயதில் செயற்கை நுண்ணறிவை (AI) சுயமாக கற்றுக்கொண்டு, 12 வயதில் ‘MeBot’ என்ற ரோபோவை உருவாக்கி, தற்போது 16 வயதில் சொந்தமாக செயற்கை [மேலும்…]




