சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ 10ஆம் நாளில், அழைப்பின் பேரில், கத்தார் தலைமையமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான முகமத், பாகிஸ்தான் துணைத் தலைமையமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான [மேலும்…]
அக்டோபரில் சீனச் சர்வதேச சரக்கு மற்றும் வர்த்தக சேவை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி 6 விழுக்காடு அதிகரிப்பு
கடந்த அக்டோபரில், சீனாவின் சர்வதேச சரக்கு மற்றும் வர்த்தக சேவைக்கான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை 4இலட்சத்து 32ஆயிரத்து 340கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டை விட 6விழுக்காடு அதிகரித்தது. இதில், சரக்கு வர்த்தகத்தின் ஏற்றுமதி தொகை மற்றும் [மேலும்…]
நாளை காஞ்சிபுரம், திருவள்ளூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! சிறப்பு வகுப்புக் கூடாது – ஆட்சியர்கள் உத்தரவு!
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் நவம்பர் 30-ம் தேதி பிற்பகலில் மணிக்கு 70-80 கி.மீ வேகத்தில் மணிக்கு 90 கி.மீ வேகத்தில் சூறாவளி புயலாக, [மேலும்…]
சீன வினியோக-விற்பனைக் கூட்டுறவுச் சங்கத்துக்கு ஷிச்சின்பிங் உரை
சீன வினியோக -விற்பனைக் கூட்டுறவுச் சங்கம் நிறுவப்பட்ட 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் [மேலும்…]
உலகில் 260 கோடி மக்களுக்கு இணையச்சேவை கிடைக்கவில்லை
உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு இணைய இணைப்பு கிடைக்கவில்லை. உலகில் இணையப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், எண்முறை துறையிலான [மேலும்…]
சீனாவில் ஒட்டுமொத்தப் போக்குவரத்து தொகை அதிகரிப்பு
இவ்வாண்டின் ஜனவரி முதல் அக்டோபர் வரை சீனப் போக்குவரத்து துறையின் செயல்பாட்டுத் தரவுகளைச் சீனச் சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவுச் சம்மேளனம் நவம்பர் 29ஆம் [மேலும்…]
சீனாவின் வினியோக சங்கிலி உலகத்திற்கு தேவை
சீனச் சர்வதேச வினியோகச் சங்கிலி பொருட்காட்சி நவம்பர் 26ஆம் முதல் 30ஆம் நாள் வரை நடைபெற்றுள்ளது. இதில் சர்வதேச நிறுவனங்கள் தொடர்ந்து பங்கெடுத்து வருகின்றன. [மேலும்…]
தக்லிமகன் பாலைவனத்தை சுற்றி வரும் பசுமை சுவரின் இறுதிப் பகுதி நிறைவு
நவம்பர் 28ஆம் நாள் காலை, சின்ஜியாங்கின் யுதியன் மாவட்டத்தில் 50 மீட்டர் அகலம் மற்றும் 100 மீட்டர் நீளம் கொண்ட மணல் பரப்பளவில் மரக்கன்றுகளை [மேலும்…]
டெல்டா கனமழை பாதிப்பு : 13 ஆயிரம் ஹெக்டேர் பயிர் சேதம்! ஆய்வுக்கு பின் அமைச்சர் பேட்டி!
தஞ்சை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாகை முதல் சென்னை வரையிலான வடதமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், டெல்டா [மேலும்…]
“நவ. 29, 30 தேதிகளில் கனமழை பெய்யும்”- தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல்!
சென்னை : வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், சென்னையில் இருந்து 480 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. கடந்த சில மணி நேரங்களாக [மேலும்…]
அடுத்த தலைமுறை புவியிடங்காட்டியை உருவாக்கும் சீனா
மேம்பட்ட தொழில்நுட்பம், வலுவான செயல்திறன் மற்றும் சிறந்த சேவை கொண்ட அடுத்த தலைமுறை பெய்டோ புவியிடங்காட்டி அமைப்பை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளது. 2027ஆம் ஆண்டளவில் [மேலும்…]



