சீன ஊடக குழுமத்தின் விளக்கு விழா கலை நிகழ்ச்சி மார்ச் 3ஆம் நாள் இரவு 8 மணி நேரலை செய்யப்பட உள்ளது. இந்நிகழ்ச்சி மகிழ்ச்சி [மேலும்…]
தங்களின் தோல்விகளுக்கு அண்டை நாடுகளை குறை கூறுவது பாகிஸ்தானின் வழக்கம் – ரந்தீர் ஜெயிஸ்வால்
தங்களின் தோல்விகளுக்கு அண்டை நாடுகளை குறை கூறுவது பாகிஸ்தானின் வழக்கம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயிஸ்வால் கூறியுள்ளார். டெல்லியில் [மேலும்…]
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 10 மணி வரை மழை பெய்யும்
சென்னையில் நேற்றிரவு தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை தொடர்ந்து நீடித்து வருகிறது. நகரின் பல முக்கிய பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக மழை [மேலும்…]
எல்லாத்துக்கும் காரணம் இந்தியா தான், இரு-முனை போருக்கு தயார்:அறைகூவல் விடுத்த பாகிஸ்தான் அமைச்சர்
ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான்களுடன் பாகிஸ்தான் கடுமையான எல்லை மோதல்களில் ஈடுபட்டுள்ள சூழ்நிலையில், இந்தியாவை குறிப்பிட்டு பாகிஸ்தான் ஒரு முக்கியக் கருத்தை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பாதுகாப்பு [மேலும்…]
ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 உயர்வு! ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை!
சென்னை : தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் தங்க விலை அச்சமூட்டும் வகையில் உயர்ந்து வருகிறது. இன்று (அக்டோபர் 17, 2025) சென்னை தங்கச் [மேலும்…]
சீனாவில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் எல்ஃப் V1 ரோபோ!
சீனாவில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் எல்ஃப் V1 (Elf V1) என்ற ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. the lord of the rings திரைப்படத்தில் elf [மேலும்…]
மத்திய அரசு ஓரவஞ்சனை செய்கிறது: முதல்வர் மு.க. ஸ்டாலின் சாடல்!
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் (அக்டோபர் 17, 2025) விவாதத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். [மேலும்…]
குஜராத்தில் முதல்வர் தவிர அனைத்து அமைச்சர்களும் கூண்டோடு ராஜினாமா
முதலமைச்சர் பூபேந்திர படேலைத் தவிர, குஜராத் மாநில அரசாங்கத்தின் ஒட்டுமொத்த அமைச்சரவையும், வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17) திட்டமிடப்பட்டுள்ள விரிவான அமைச்சரவை மறுசீரமைப்பிற்கு முன்னதாக வியாழக்கிழமை [மேலும்…]
வெளிநாட்டு வர்த்தகத்தை நிலைப்படுத்துவதற்கானபுதிய கொள்கைகளை அறிமுகம் செய்வோம்
வெளிநாட்டு வர்த்தகத்தை நிலைப்படுத்துவதற்கானபுதிய கொள்கைகளை அறிமுகம் செய்வோம் :சீன வணிக அமைச்ச்கம் சீன வணிக அமைச்சகம் கொள்கைகளை வகுப்பதை மேலும் வலுப்படுத்தி, வெளிநாட்டு வர்த்தகத்தை [மேலும்…]
ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்புக்கு சீன அரசுத் தலைவரின் வாழ்த்து
ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்புநிறுவப்பட்டதன் 80ஆவது ஆண்டு நிறைவையொட்டி, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அக்டோபர் 16ஆம் நாள் இவ்வமைப்புக்கு வாழ்த்து செய்தி [மேலும்…]
ஆந்திராவில் அதிகரித்து வரும் முதலீடுகள் : நாரா லோகேஷ்
ஆந்திராவில் முதலீடுகள் அதிகரித்து வருவதால் அண்டை மாநிலங்கள் எரிச்சலில் உள்ளதாக அமைச்சர் நாரா லோகேஷ் விமர்சித்துள்ளார். ஆந்திர மாநில அரசு இதுவரை 120 பில்லியனுக்கும் [மேலும்…]



