சீன பெட்ரோ தாரிம் எண்ணெய் வயல் 3ஆம் நாள் வெளியிட்ட செய்தியில், இது வரை அதன் மொத்த இயற்கை எரிவாயு உற்பத்தி 50 ஆயிரம் [மேலும்…]
இலங்கை தலைமை அமைச்சருடன் ஷிச்சின்பிங் சந்திப்பு
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 14ஆம்நாள் காலை பெய்ஜிங்கில் இலங்கை தலைமை அமைச்சர் அமரசூரியா அம்மையாரைச் சந்தித்துரையாடினார். அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில், இலங்கை நாட்டின் [மேலும்…]
ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை!
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பாராகிளைடிங் பயிற்சியில் விமானிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாகப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த [மேலும்…]
சீனா : விபத்தில் தீப்பிடித்து எரிந்த ஷியோமி நிறுவன மின்சார கார்!
சீனாவில் ஷியோமி நிறுவனத்தின் மின்சாரக் கார் மற்றொரு கார் மீது மோதிய விபத்தில் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தில் அந்நிறுவனத்தின் பங்குகள் 9 சதவீதம் [மேலும்…]
தெலங்கான மாநிலத்தின் கொட்டித் தீர்த்த கனமழை : நெல் மணிகள் சேதம் – விவசாயிகள் வேதனை!
தெலங்கான மாநிலத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் அறுவடைச் செய்து கொள்முதலுக்காக வைக்கப்பட்டிருந்த நெல்மணிகள் சேதமடைந்தன. தெலங்கானா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. [மேலும்…]
2வது டெஸ்டில் இந்தியா வெற்றி, மேற்கிந்திய தீவுகளை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியது
டெல்லியில் நடந்த 2வது மற்றும் கடைசி டெஸ்டில் இந்தியா, மேற்கிந்திய தீவுகளை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. [மேலும்…]
வெனிசுலா : சுரங்க விபத்தில் 14 தொழிலாளர்கள் உயிரிழந்த பரிதாபம்!
வெனிசுலாவில் கனமழைக் காரணமாக தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கராகஸிலிருந்து தென்கிழக்கே சுமார் 850 கிலோ மீட்டர் தொலைவில் [மேலும்…]
கோவை, நீலகிரி உட்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கோவை, நீலகிரி, தேனி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 17) கனமழை பெய்ய [மேலும்…]
சீனா மீது அமெரிக்கா கூடுதல் வரி வசூலிப்பு குறித்து பதிலளிப்பு
அரிய மண் தாதுக்கள் உள்ளிட்டபொருட்களின் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு நடவடிக்கை, சீனா சட்டத்தின்படி ஏற்றுமதி மேலாண்மை அமைப்பு முறையை மேம்படுத்தி மேற்கொள்ளும் நியாயமான செயலாகும் என்றும், [மேலும்…]
இன்று கூடுகிறது தமிழக சட்டசபை..! 4 நாட்கள் கூட்டம் நடைபெறும்..!
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றனர். கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை, மக்கள் [மேலும்…]
அரிசி மற்றும் சர்க்கரை அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் ரூ.5000 பொங்கல் பரிசு..?யார் யாருக்கு கிடைக்கும்?
ரூ.5,000 ரொக்க பரிசுடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ஏலக்காய், முந்திரி பருப்பு, வேட்டி மற்றும் சேலை [மேலும்…]



