சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிப்ரவரி 25ஆம் நாள் மாலை சீனாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜெர்மன் தலைமை அமைச்சர் பிரீட்ரிக் மெர்ஸைச் சந்தித்துரையாடினார். [மேலும்…]
மின்னல் ஹைக்கூநூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி
நூலின் பெயர் : மின்னல் ஹைக்கூநூலாசிரியர் : கவிஞர் இரா. இரவிவெளியீடு : வானதி பதிப்பகம்,23, தீனதயாளு தெரு, தி.நகர்.சென்னை-600 017.பக்கங்கள் : 84 [மேலும்…]
ராஜாஜிக்கு பிரதமர் மோடி அஞ்சலி: அரிய ஆவணங்களை பகிர்ந்து மரியாதை
சுதந்திரப் போராட்ட வீரரும், மூத்த அரசியல் தலைவருமான சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார். ராஜாஜி [மேலும்…]
2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 35 பில்லியன் டாலர் முதலீடு செய்ய அமேசான் திட்டம்
2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 35 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு செய்ய அமேசான் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முதலீடு அதன் செயல்பாடுகளை விரிவுபடுத்த, குறிப்பாக [மேலும்…]
நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..!!
பனையூரில் தவெக தலைவர் விஜய் தலைமையில் நாளை (11-12-2025) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதன்படி மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகளுடன் நாளை விஜய் [மேலும்…]
டிசம்பர் 14-ம் தேதி தி.மு.க. இளைஞரணி மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்..!
தி.மு.க. தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை பொதுத்தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி இலக்கை முன் வைத்து வியூகம் வகுத்து செயல்படுகிறார். [மேலும்…]
அதிமுக தற்காலிக அவைத் தலைவராக கே.பி.முனுசாமி தேர்வு..!
அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கியதும் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அவர் பேசும்போது, “கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் [மேலும்…]
உலகளாவிய நிர்வாகத்தின் நண்பர்கள் குழு ஐ.நா தலைமையகத்தில் உருவாக்கம்
ஐ.நாவுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி குழு, 9ம் நாள் ஐ.நாவின் தலைமையகத்தில், உலகளாவிய நிர்வாகத்தின் நண்பர்கள் குழுவை உருவாக்கும் கூட்டம் ஒன்றை நடத்தியது. சுமார் [மேலும்…]
அதிமுக-பாஜக கூட்டணியில் இபிஎஸ்-க்கு முழு அதிகாரம்…
சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்கள் தொடங்கின. கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், [மேலும்…]
நாளை முதல் கோவை செம்மொழிப் பூங்கா பொதுமக்கள் பார்வையிட அனுமதி..!
கோவையில் மத்திய சிறைச்சாலை வளாகப் பகுதியில் 45 ஏக்கர் பரப்பளவில், ரூ.208.50 கோடி மதிப்பீட்டில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவை கடந்த மாதம் 25-ம் [மேலும்…]
ட்ரம்ப் பரிந்துரைத்த போர் சமாதான திட்டத்தை ஏற்றுக்கொள்ள உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கிக்கு காலக்கெடு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தூதுவர்கள், உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கிக்கு புதிய சமாதான ஒப்பந்தம் குறித்த பதிலை அளிப்பதற்கு சில நாட்களே அவகாசம் அளித்து [மேலும்…]



