14ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடர் மார்ச் 7ஆம் நாள் பொது மக்கள் வாழ்க்கை குறித்து செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தியது. [மேலும்…]
இத்தாலி : புரட்டிப் போட்ட கனமழை, வெள்ளம்!
தொடர் மழை மற்றும் வெள்ளம் காரணமாக இத்தாலி நாட்டின் மெடா நகரம் தண்ணீரில் மிதக்கிறது. சமீப நாட்களாக இத்தாலியில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. [மேலும்…]
நாசாவில் விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கான பணி : விண்ணப்பித்த 8,000 பேரில் 10 பேர் மட்டுமே தேர்வு!
நாசாவில் விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கான பணிகளுக்காக எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களில் இருந்து வெறும் 10 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவில் [மேலும்…]
தஞ்சாவூர் : நவராத்திரி விழா – மனோன்மணி அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீபெரியநாயகி அம்மன்!
தஞ்சைப் பெரிய கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு ஸ்ரீபெரியநாயகி அம்மன், மனோன்மணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நவராத்திரியின் முதல் நாளான நேற்று, ஸ்ரீபெரியநாயகி [மேலும்…]
பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி..!
8 வருடங்களுக்கு முன்பே ஜிஎஸ்டி வரியை குறைக்காதது ஏன்? என்று பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், [மேலும்…]
சீனாவின் அடிப்படை கல்வி நிலையின் மேம்பாடு
சீனாவின் 14ஆவது ஐந்தாண்டு திட்டத்தின்படி கல்வி துறையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள பல்வேறு இலக்குகளும் கடமைகளும் பன்முகங்களிலும் உயர் தரமான முறையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும், சீனாவின் அடிப்படை [மேலும்…]
இத்தாலி முழுவதும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் வெடித்தன; 60 போலீசார் காயம்
திங்களன்று பல இத்தாலிய நகரங்களில் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் வெடித்தன. ஜியோர்ஜியா மெலோனியின் தீவிர வலதுசாரி அரசாங்கம் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க மறுத்ததற்கு எதிராக [மேலும்…]
ஐ.நா பேரவையின் 80ஆவது கூட்டத் தொடரின் பொது விவாதத்தில் சீனத் தலைமையமைச்சர்
உள்ளூர் நேரப்படி 22ஆம் நாளில், சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் நியூயார்க் கெனிடி பன்னாட்டு விமான நிலையத்தைச் சென்றடைந்தார். அவர் ஐ.நா பேரவையின் 80ஆவது கூட்டத் [மேலும்…]
‘இந்தியாவுடனான உறவுகள் முக்கியமானவை’: ஜெய்சங்கரை சந்தித்த பிறகு அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர்
வர்த்தக பதட்டங்களைத் தீர்க்கும் முயற்சியில், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திங்களன்று நியூயார்க் நகரில் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவைச் சந்தித்தார். ஐக்கிய [மேலும்…]
கொல்கத்தாவில் கனமழையால் 5 பேர் பலி, பள்ளிகள், மெட்ரோ ரயில் சேவைகள் பாதிப்பு
கொல்கத்தா மற்றும் அதன் அண்டை பகுதிகளில் நள்ளிரவுக்கு பிறகு தொடங்கிய கனமழையால் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். பலத்த மழையால் பல பகுதிகளில் முழங்கால் அளவு [மேலும்…]
பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியாவை தொடர்ந்து பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த ஃபிரான்ஸ்.!
இஸ்ரேல் : பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. இந்த அறிவிப்பு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80வது [மேலும்…]



