சீன ஊடக குழுமத்தின் ஏற்பாட்டில் இத்தாலியில் உள்ள சீனத் தூதரகத்தின் ஒத்துழைப்புடன், சீன-இத்தாலி திரைப்பட இசை நிகழ்ச்சி வசந்த விழா குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுடன் [மேலும்…]
கீழயபிள்ளையூர்: 100 ஆண்டுககும் மேலாக பொங்கலைக் கொண்டாடாத கிராமத்தின் உண்மை வரலாறு
தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ள அழகிய கிராமம் கீழயபிள்ளையூர். சுமார் 300 குடும்பங்கள் வசிக்கும் இந்தக் கிராமத்தில், மற்ற ஊர்களைப் போலப் பொங்கல் [மேலும்…]
அமெரிக்காவின் கருப்பு பட்டியல் லிஸ்டில் பாக்…!!!
பாகிஸ்தான் உள்ளிட்ட 75 நாடுகளுக்கான குடியேற்ற விசா வழங்கும் நடைமுறையை அமெரிக்க அரசு காலவரையின்றி நிறுத்தி வைத்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பாகிஸ்தான் [மேலும்…]
மெக்கின்சி நிறுவனத்தின் புதிய அதிரடி: வேலை வேண்டுமானால் ஏஐ பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்
உலகின் முன்னணி கன்சல்டிங் நிறுவனமான மெக்கின்சி (McKinsey & Co.), தனது பணியாளர்களின் வேலைவாய்ப்பு சேர்க்கை முறையில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. [மேலும்…]
சீன-ஈரான் வெளியுறவு அமைச்சர்களின் தொலைபேசி உரையாடல்
சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, ஜனவரி 15ஆம் நாள் ஈரான் வெளியுறவு அமைச்சர் [மேலும்…]
உலகளாவிய நிர்வாக முறைமைக்கு சீனாவின் பங்கு
உலகளாவிய நிர்வாக முறைமை, புதிய ஆண்டில் முன்பு கண்டிராத பாதிப்பைச் சந்தித்துள்ளது. இம்முறைமையிலுள்ள பிரச்சினைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இது குறித்து சீன ஊடகக் [மேலும்…]
சீனாவின் வெளிநாட்டு வர்த்தகம் தொடர்பான “ஆண்டுப் பணியறிக்கை ” வெளியீடு
சீனாவின் வெளிநாட்டு வர்த்தகம் தொடர்பான “ஆண்டுப் பணியறிக்கை ” வெளியீடு சீனா சமீபத்தில் வெளியிட்ட தொடர்புடைய தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டில் சீனாவின் வெளிநாட்டு [மேலும்…]
உலகின் மிகப் பெரிய இணையவழிச் சில்லறை விற்பனை சந்தையாக உருவெடுத்துள்ள சீனா
சீனத் தேசிய மின்னணு வணிகக் கூட்டம் சமீபத்தில் பெய்ஜிங் மாநகரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வெளியிடப்பட்ட செய்தியின்படி, சீனாவின் ஒட்டுமொத்த எண்ணியல் நுகர்வு அளவானது 23 [மேலும்…]
பகுதிநேர ஆசிரியர்களுக்கு இனி மே மாத ஊதியமும் உண்டு:அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி!
தமிழக அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் 12,000-க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் சில ஆண்டுகளாகவே தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதியத்தை உயர்த்த [மேலும்…]
ரூ.5000 மானியம்…பெண்களின் பொருளாதாரத்தை உயர்த்த அரசு எடுத்த அதிரடி முடிவு.. உடனே விண்ணப்பியுங்கள்..!!
தமிழகத்தில் பெண்கள் சுயதொழில் செய்து தங்கள் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள அரசு பல நல்ல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, [மேலும்…]
அன்பையும் ஒற்றுமையையும் வளர்க்கும் பொங்கல் பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து
தமிழர்கள் பொங்கல் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, மக்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள [மேலும்…]



