சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடரின் 2ஆவது முழு அமர்வு 9ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. ஷி ச்சின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் [மேலும்…]
இந்தோனேசியாவில் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
இந்தோனேஷியாவின் தோபெலோ நகரத்திற்கு மேற்கே இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவானது என்று அந்நாட்டு வானிலை, [மேலும்…]
சீனா : 4 சுற்றுலா படகுகள் ஆற்றில் கவிழ்ந்து விபத்து!
சீனாவின் குய்சோவு மாகாணத்தில் 4 சுற்றுலா படகுகள் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து படகில் பயணம் செய்த 84 பேர் நீரில் மூழ்கினர். இந்த [மேலும்…]
டெல்லி, மும்பை, சென்னை உட்பட 259 இடங்களில் நாளை மெகா பாதுகாப்பு ஒத்திகை
பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா நாளை, புதன்கிழமை நாடு தழுவிய சிவில் பாதுகாப்புப் பயிற்சியை நடத்தவுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 [மேலும்…]
மே தின விடுமுறையில் சீன இருப்புப்பாதை மூலம் 10கோடி பயணங்கள்
சீனாவில் மே 4ஆம் நாள் ரயில் மூலம் மேற்கொள்ளப்பட்ட பயணங்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 97லட்சத்து 86ஆயிரத்தை எட்டியுள்ளது. விடுமுறை காலம் முடிந்து [மேலும்…]
137ஆவது சீன ஏற்றுமதி மற்றும் இறக்குமதிப் பொருட்காட்சி நிறைவு
சீனாவின் குவாங்சோ நகரில் நடைபெற்ற 137ஆவது சீன ஏற்றுமதி மற்றும் இறக்குமதிப் பொருட்காட்சி மே 5ஆம் நாள் நிறைவடைந்தது. இதில் 219 நாடுகள் மற்றும் [மேலும்…]
சத்தமின்றி திரைப்பட மற்றும் டிவி துறையில் கால் வைத்த கூகிள்
ஆர்ப்பாட்டமில்லாத ஒரு நடவடிக்கையாக, கூகிள் ‘100 Zeros’ என்ற புதிய முயற்சியுடன் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறையில் நுழைந்துள்ளது. இந்த முயற்சியின் மூலம் தனது [மேலும்…]
சீன-ஐரோப்பிய ஒன்றிய தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவுக்கு வாழ்த்து
சீன-ஐரோப்பிய ஒன்றிய தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ஐரோப்பிய பேரவை தலைவர் கோஸ்டா, ஐரோப்பிய ஆணையத்தின் [மேலும்…]
சீனாவிலிருந்து புதிய 75 சர்வதேச சரக்கு விமான வழித்தடங்கள்
சீனச் சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவு கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, இவ்வாண்டில் ஏப்ரல் 30ஆம் நாள் வரை, சீனாவில் 75 சர்வதேச சரக்கு விமான [மேலும்…]
மாலதீவு-சீன நட்புறவை ஆழமாக்கப் பாடுபடும்: அந்நாட்டின் அரசுத் தலைவர்
மாலத்தீவு-சீனா இடையேயான ஒத்துழைப்புகளை வலுப்படுத்த மாலத்தீவு எப்போதும் பாடுபடும் என்று அந்நாட்டின் அரசுத் தலைவர் முய்சு 5ஆம் நாள் தெரிவித்தார். புதிதாகப் பதவி ஏற்றுள்ள [மேலும்…]
அவிநாசிலிங்கேசுவரர் கோயில் சித்திரை தேர்த்திருவிழா
அவிநாசிலிங்கேசுவரர் கோயில் சித்திரை தேர்த்திருவிழாவின் ஐந்தாம் நாள் நிகழ்ச்சியில் பஞ்சமூர்த்திகள் முன்பு 63 நாயன்மார்களும் காட்சியளிக்கும் வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருப்பூர் [மேலும்…]



