சீனாவில் 10 வயது சிறுவன் ஒருவன், தனது தந்தை தனக்குச் சொந்தமான பரிசுப் பணத்தை அபகரித்துக் கொண்டதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சம்பவம் [மேலும்…]
இஸ்ரேலின் புதிய நிபந்தனைகளை நிராகரித்த ஹமாஸ்
எகிப்தின் கெய்ரோவில் காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தையின் போது முன்வைக்கப்பட்ட புதிய இஸ்ரேலிய நிபந்தனைகளை ஏற்க ஹமாஸ் மறுத்துவிட்டது. இது நடந்து வரும் 10 [மேலும்…]
போஆவ் ஆசிய மன்றத்தின் 2025ஆம் ஆண்டுக்கூட்டம் மார்ச் திங்கள் நடைபெறவுள்ளது
போஆவ் ஆசிய மன்றத்தின் 2025ஆம் ஆண்டுக்கூட்டம் மார்ச் திங்கள் நடைபெறவுள்ளது போஆவ் ஆசிய மன்றத்தின் பாங்காங் வட்ட மேசை கூட்டத்தின்போது, இம்மன்றத்தின் செயற்குழுத் தலைவர் [மேலும்…]
12 ஆம் வகுப்பு முடிவுகளுடன் 9-11 வகுப்பு மதிப்பெண்களைச் சேர்க்கவும்: என்சிஇஆர்டி பரிந்துரை
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 12ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளுக்கு ஒரு புதிய மதிப்பீட்டு மாதிரியை பரிந்துரைத்துள்ளது. முன்மொழியப்பட்ட அமைப்பு, [மேலும்…]
வங்கக்கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.!
சென்னை :வங்கக் கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறிஉள்ளது. மேற்கு திசை காற்றின் [மேலும்…]
தமிழகத்தில் புதன்கிழமை (28.08.2024) இங்கெல்லாம் மின் தடை!
சென்னை : தமிழகத்தில் (ஆகஸ்ட் 28.08.2024) செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக கீழே வரும் மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் [மேலும்…]
லடாக்கில் ஐந்து புதிய மாவட்டங்கள் உருவாக்கம்
லடாக் யூனியன் பிரதேசத்தில் (UT) ஐந்து புதிய மாவட்டங்கள் அமைக்கப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா [மேலும்…]
ஊட்டி மலை ரயில் ஆகஸ்ட் 31 வரை இயங்காது என அறிவிப்பு
மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி இடையே இயக்கப்பட்டு வந்த மலை ரயில் ஆகஸ்ட் 31 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட [மேலும்…]
வறுமையைக் குறைப்பதற்கான சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு
வறுமையைக் குறைப்பதற்கான சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு பற்றி, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியான் ஆகஸ்டு 26ஆம் நாள் கூறுகையில், வறுமை ஒழிப்பு, மனித [மேலும்…]
பாலியல் குற்றங்களை மன்னிக்க முடியாது., குற்றவாளிகள் தப்பிக்க கூடாது.! பிரதமர் மோடி ஆவேசம்.!
டெல்லி : பெண்களுக்கு எதிரான குற்றங்களை மன்னிக்கமுடியாது, அத்தகைய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். கடந்த [மேலும்…]
தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 27) மின்தடை ஏற்படும் பகுதிகள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 27) அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, [மேலும்…]



