சீனா

சீன-அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு அமைச்சர்களின் பேச்சுவார்த்தை

சிங்கப்பூரில் நடைபெறுகின்ற 21வது ஷாங்க்ரிலா உரையாடல் கூட்டத்தில் பங்கெடுத்த சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சர் டோங்ஜுன், அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டினுடன் [மேலும்…]

இந்தியா

பொது தேர்தல் கருத்துக்கணிப்பு: தமிழகத்தில் 1-3 இடத்தில் தாமரை மலரும்; மோடி மீண்டும் பிரதமர் ஆவதற்கு அதிக வாய்ப்பு

மக்களவைத் தேர்தலின் ஏழு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், வாக்காளர்கள், வாக்குச்சாவடி பணியாளர்கள், பாதுகாப்புப் படையினர், ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் உட்பட, வாக்குப்பதிவில் [மேலும்…]

இந்தியா

இறுதிக்கட்ட பொது தேர்தல்: 57 இடங்களில் இன்று வாக்குப்பதிவு 

பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா? பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெறுமா? இந்த கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் இன்று 2024 பொது [மேலும்…]

தமிழ்நாடு

பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து – 4 பேர் பலி!

திருவள்ளூரில் பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். காக்களூர் சிப்காட் பகுதியில் உள்ள பெயிண்ட் தொழிற்சாலையில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. இதுகுறித்து [மேலும்…]

தமிழ்நாடு

நாகை- 6 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்கு!

நாகை அருகே கொலை வழக்கில் தொடர்புடைய ஆறு பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள [மேலும்…]

தமிழ்நாடு

காளியம்மன் கோயிலில் களைகட்டிய எருதுகட்டு விழா!

ராமநாதபுரம் மாவட்டம் வடுகபட்டி கிராமத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் விழாவையொட்டி எருதுகட்டு போட்டி நடைபெற்றது. இதில் 15 காளைகளும், 9 மாடுபிடி [மேலும்…]

இந்தியா

வெப்ப அலை : தேசிய பேரிடராக அறிவிக்க அறிவுறுத்தல்!

ராஜஸ்தானில் வெப்பத் தாக்கத்தால் 5 பேர் பலியான நிலையில், வெப்ப அலையை தேசிய பேரிடராக அறிவிப்பதற்கான தருணம் வந்துவிட்டதாக ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ராஜஸ்தானில் [மேலும்…]

கவிதை

துளிப்பா

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி நானே பெரியவன் நினைக்கும்போதே மிகச் சிறியவனாவாய் சிந்திச் சென்றது குப்பையோடு மணத்தையும் குப்பைவண்டி காசாக்கலாம் குப்பையையும் பெயர் எடுத்துவிட்டால் [மேலும்…]

இந்தியா

பிரதமர் பயணத் திட்டத்தில் மாற்றம்!

பிரதமர் மோடியின் பயண திட்டத்தில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் தியானம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியின் பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. [மேலும்…]