சீனர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி குடும்பத்தினருடன் ஒன்றுகூடி வசந்த விழாவைக் கொண்டாடும் நிலையில், வெளிநாட்டு பயணிகள் தங்கள் சீனப் பயணத்தில் வசந்த விழா அனுபவத்தை [மேலும்…]
அரசு சாரா பொருளாதாரத்தின் வளர்ச்சி
சீன நுண்ணறிவு இயந்திரமயமாக்கப் பணிமனையில், தொழிலாளர்கள் தயாரிப்பு வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர். அரசு சாரா தொழில் நிறுவனங்கள், தங்கள் உற்பத்திப் பொருட்களின் தரத்தை [மேலும்…]
அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதால் காசா போர் நிறுத்தத்திற்கு தடை
காசா பகுதியில் போர் நிறுத்தம் தொடர்பான ஐ.நா. பாகாப்பவையின் வரைவுத் தீர்மானத்தை நிராகரிக்கும் வகையில் அமெரிக்கா மீண்டும் மறுப்பு அதிகாரத்தை ( ‘வீட்டோ’ அதிகாரம்) பயன்படுத்தியுள்ளது. [மேலும்…]
சீனாவுக்கும் கொங்கோ குடியரசுக்குமிடையிலான தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவுக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து
சீனாவுக்கும் கொங்கோ குடியரசுக்குமிடையிலான தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவுக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து சீனாவுக்கும் கொங்கோ குடியரசுக்குமிடையிலான தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 60வது [மேலும்…]
தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியிலும் மழை பதிவாகவில்லை. தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் மழை [மேலும்…]
இருதரப்பு உறவை முன்னேற்ற ஈரானும் இலங்கையும் ஆர்வம்
ஈரான் மற்றும் இலங்கையின் பல்வேறு துறைகளிலான இருதரப்பு உறவை முன்னேற்றும் விருப்பத்தை ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமிர்-அப்துல்லாஹியனும் இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி [மேலும்…]
காசாவில் போர் நிறுத்தத்தை முன்னேற்றுவது மறுக்க முடியாத தார்மீக கடமையும் கட்ட பொறுப்புமாகும்: சீனா
20ஆம் நாள் ஐ.நா பாதுகாப்பவையில் காசா பகுதியில் உடனடி போர் நிறுத்தம் கோரும் அல்ஜீரியாவின் தீர்மானத்தை அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி நிராகரித்தது. இது [மேலும்…]
லிபியா: அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து – 9 பேர் உயிரிழப்பு!
லிபியா கடற்கரையிலிருந்து, சிலர் படகு மூலம் ஐரோப்பாவுக்கு தப்பி செல்ல முயன்றபோது, நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 9 பேர் உயிரிழந்தனர். லிபியா நாடு [மேலும்…]
பாங்காங் உறைந்த ஏரி மராத்தான்: உலகம் முழுவதிலுமிருந்து 120 போட்டியாளர்கள் பங்கேற்பு
லடாக்கில் உள்ள பாங்காங் உறைந்த ஏரி மராத்தானின் இரண்டாவது பதிப்பில் ஏழு வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 120 ஓட்டப்பந்தய வீரர்கள் கலந்துகொண்டனர். ‘உலகின் மிக [மேலும்…]
சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியான முக்கிய அறிவிப்புகள்
2024-25-ஆம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. அதில் சென்னை மேயர் பிரியா நிதிநிலை அறிக்கையை வாசித்தார். அறிக்கையில், இந்த நிதியாண்டுக்கான [மேலும்…]
சர்வதேச தாய்மொழி தினம் இன்று!
தமிழின் பெருமையை, செழுமையை, உலகெங்கும் கொண்டு செல்பவர் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி எனத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது [மேலும்…]



