அமெரிக்காவும் இஸ்ரேலும் பிப்ரவரி 28ஆம் நாள் ஈரான் மீது நடத்திய இராணுவத் தாக்குதலில் ஈரானின் மிக உச்ச தலைவர் கொல்லப்பட்டார். இது குறித்து சீன [மேலும்…]
ரஷிய வெளியுறவு அமைச்சருடன் வாங் யீ சந்திப்பு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், சீன வெளியுறவு அமைச்சருமான வாங் யீ செப்டம்பர் 25ஆம் நாள் நியூயார்க்கில் நடைபெற்ற [மேலும்…]
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பொதுவாக ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவையில் லேசான மழை பதிவாகியுள்ளது. காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவியது. இந்நிலையில், [மேலும்…]
தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் பணி தொடர்பான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு செப்டம்பர் 26ஆம் நாள் கூட்டம் ஒன்றை நடத்தியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி [மேலும்…]
ரஷியாவில் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி
சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு கொண்டாட்டத்துக்கான ‘நானும் எனது சீனக் கதையும்’ என்ற சிறப்பு நிகழ்ச்சி செப்டம்பர் 24ஆம் நாள் ரஷியாவின் [மேலும்…]
ஜார்க்கண்டில் சரக்கு ரயில் கவிழ்ந்து விபத்து
ஜார்க்கண்டின் பொகாரோவில் உள்ள துப்காடி ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலின் இரண்டு வேகன்கள் தடம் புரண்டதால் ரயில் அங்கு ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. [மேலும்…]
சீன ஊடக பல்கலைக்கழகத்திற்கு ஷிச்சின்பிங்கின் பதில் கடிதம்
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் சமீபத்தில், சீன ஊடக பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பதில் [மேலும்…]
அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளின் அரசியல் செயல்கள் மக்களின் ஆதரவைப் பெறவில்லை:சீனா
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ நியூயார்க்கில் ஐ.நா.வின் மனித உரிமைகள் உயர் ஆணையரையும் [மேலும்…]
மெட்ரோ திட்டம்: பிரதமரின் புனே பயணம் கனமழையால் ரத்து!
மகாராஷ்டிரா : மும்பையில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்றும் கனமழை தொடரும் என்பதால் பள்ளிகளுக்கு [மேலும்…]
உலகில் மூன்றில் ஒரு குழந்தைக்கு கிட்டப்பார்வை பாதிப்பு
ஒரு புதிய ஆய்வின்படி, குழந்தைகளில் உலகளவில் மூன்று பேரில் ஒருவர் குறுகிய பார்வை அல்லது கிட்டப்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. குறிப்பாக கொரோனா தொற்றுநோய்க்குப் [மேலும்…]
முனைவர். கோவிந்தராஜு
கவிஞர் இரா.இரவியின் கவிதைகளில் வெளிப்பாட்டு உத்திகள் (முனைவர் அ.கோவிந்தராஜூ) கவிஞர் இரா.இரவி அவர்கள் இன்றைய மரபுசாராக் கவிதை உலகில், குறிப்பாக ஹைக்கூ கவிதை உலகில் [மேலும்…]



