அமெரிக்கா நீண்ட காலமாக இணைய வெளியில் மிகப்பெரிய உறுதியற்ற மூலமாக இருந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு முன்பு, அது சீனாவின் முக்கிய [மேலும்…]
கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு Rs.25 லட்சம் வழங்கிய நடிகர் தனுஷ்
கோலிவுட் நடிகரும் இயக்குனருமான தனுஷ் சமீபத்தில் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு ₹25 லட்சத்தை வழங்கியுள்ளார். ஜூலை 30 [மேலும்…]
வாங் யீ ஈரான் தற்காலிக வெளியுறவு அமைச்சருடன் தொலைபேசி மூலம் தொடர்பு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங் யீ ஆகஸ்ட் 11ஆம் நாள் ஈரான் தற்காலிக வெளியுறவு [மேலும்…]
ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு அதானி மறுப்பு அறிக்கை வெளியீடு
இந்தியாவின் பங்குச் சந்தை கட்டுப்பாட்டாளரான செபியின் தலைவர் சமீபத்திய ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கையை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் தூண்டுதல்களின் பேரில் வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறி கடுமையாக [மேலும்…]
கம்போடியாவில் நடைபெற்ற புதிய யுகத்தில் சீனாவின் ஆழமான சீர்திருத்தத்தால் உலகிற்கு கிடைக்கும் வாய்ப்புகள் என்ற உரையாடல்
சீன ஊடகக் குழுமம், கம்போடியாவில் உள்ள சீனத் தூதரகம், கம்போடிய ரோயல் ஆய்வகம் ஆகியவை கூட்டாக நடத்திய புதிய யுகத்தில் சீனாவின் ஆழமான சீர்திருத்தத்தால் [மேலும்…]
சீனப் பொருளாதார வளர்ச்சி பற்றிய பொருளியல் நோபல் பரிசு பெற்றவரின் கருத்து
தற்போது, சீனா, உலகத்துடன் நெருக்கமாகவும் ஆழமாகவும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. சீர்திருத்தம் மற்றும் திறப்புப் பணிகள் பெற்ற புதிய சாதனைகளின் மூலம், சீன நவீனமயமாக்கம் முன்னேற்றப்பட்டு வருகிறது. [மேலும்…]
குடும்பத்தினருக்கிடையிலான அன்பு
தற்போது சமூகம் உயர்வேக வளர்ச்சியடைந்து வருகிறது. மக்கள் பணியில் சுறுசுறுப்பாக ஈடுப்படும் அதேவேளையில், அன்பு மற்றும் உணர்வுகளை மறந்து விடக்கூடாது. 1987ஆம் ஆண்டு திருமணம் [மேலும்…]
இவ்வாண்டின் முற்பாதியில் சீனச் சேவையின் மொத்த ஏற்றுமதி இறக்குமதி தொகை அதிகரிப்பு
சீன வணிக அமைச்சகம் ஆகஸ்டு 9ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, 2024ஆம் ஆண்டின் முற்பாதியில் சீனச் சேவை வர்த்தகம் தொடர்ந்து வேகமாக அதிகரித்து [மேலும்…]
சீன-ஐரோப்பிய சரக்குத் தொடர்வண்டி சேவையின் மாபெரும் வளர்ச்சி
இவ்வாண்டின் ஜனவரி முதல் ஜூலை வரை சீன-ஐரோப்பிய சரக்குத் தொடர்வண்டி சேவை மொத்தமாக 11 ஆயிரத்து 403 பயணம் மேற்கொண்டுள்ளது. 12 இலட்சத்து 26 [மேலும்…]
மியான்மரில் ட்ரோன் தாக்குதல் 150க்கும் அதிகமான ரோஹிங்கியாக்கள் பலி
மியான்மரின் மேற்குப் பகுதியில் உள்ள ராக்கைன் மாநிலத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மரில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற குழந்தைகள் உட்பட குறைந்தது 150 ரோஹிங்கியாக்கள் [மேலும்…]
பங்களாதேஷில் வன்முறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த இந்துக்கள் போராட்டம்
பங்களாதேஷில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, சிறுபான்மை சமூகங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிராக அந்நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான இந்துக்கள் நாடு முழுவதும் உள்ள முக்கிய [மேலும்…]



