அமெரிக்காவும் இஸ்ரேலும் பிப்ரவரி 28ஆம் நாள் ஈரான் மீது நடத்திய இராணுவத் தாக்குதலில் ஈரானின் மிக உச்ச தலைவர் கொல்லப்பட்டார். இது குறித்து சீன [மேலும்…]
8ஆவது சீன-தெற்காசிய பொருட்காட்சி நடைபெறவுள்ளது
8ஆவது சீன-தெற்காசிய பொருட்காட்சியும், 28ஆவது சீனாவின் குன் மிங் ஏற்றுமதி இறக்குமதி பொருட்காட்சியும், ஜுலை 23முதல் 28ஆம் நாள் யுன்னான் மாநிலத்தில் நடைபெற உள்ளது. [மேலும்…]
கிர்கிஸ்தான் தலைமையமைச்சர் அக்பெக் ஜாபரோவ் சீனாவின் சி.ஜி.டி.என்.க்கு சிறப்பு நேர்காணல்
அண்மையில், கிர்கிஸ்தான் தலைமையமைச்சர் அக்பெக் ஜாபரோவ் சீனாவின் சி.ஜி.டி.என்.க்கு சிறப்பு நேர்காணல் அளித்தார். சீனா, கிர்கிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளை இணைக்கும் ரயில் பாதை [மேலும்…]
25ஆம் தேதி சீனாவின் தாலியனில் கோடைக்கால தாவோஸ் மன்றக்கூட்டம்
15ஆவது கோடைக்கால தாவோஸ் மன்றக்கூட்டம் ஜுன் 25ஆம் நாள் சீனாவின் கடலோர நகரான தாலியனில் நடைபெற உள்ளது. சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் இந்த [மேலும்…]
தைவான் சுதந்திர சக்திகளின் பிரிவினை நடவடிக்கைகளின் மீதான சட்டப்படி தண்டனை
தைவான் சுதந்திர சக்திகளின் பிரிவினை நடவடிக்கைகள் மற்றும் பிரிவினைவாத குற்றங்களைத் தூண்டுவதன் மீதான சட்டப்படி தண்டனை பற்றிய கருத்துக்களை, சீனாவின் உச்ச மக்கள் [மேலும்…]
சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த நவீனமயமாக்கம் பற்றி நிங் சியா புதிய அத்தியாயம்: ஷி ச்சின்பிங்
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் சமீபத்தில், நிங் சியா ஹுய் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தில் [மேலும்…]
சீன-மலேசிய தொழில் மற்றும் வணிகத் துறை மன்றக் கூட்டத்தில் சீனத் தலைமையமைச்சரின் பங்கெடுப்பு
சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் மற்றும் மலேசிய தலைமையமைச்சர் அன்வர் ஆகிய இருவரும் 20ஆம் நாள் மலேசியாவில் சீன-மலேசிய தொழில் மற்றும் வணிக துறையினர்களின் மதிய விருந்தில் [மேலும்…]
அரசியல் களத்தில் சிவகார்த்திகேயன்.. கைகொடுக்கும் சீமான்?
சிவகார்த்திகேயன் : வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்திகேயன் நடிக்கவுள்ள புது படத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் [மேலும்…]
கட்சிக்காரர், எம்.எல்.ஏக்கள் என யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்- எவ வேலு உறுதி!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்திய விவகாரத்தில், கள்ளக்குறிச்சி சென்று நேரில் இரங்கலை தெரிவித்த அமைச்சர் எவ வேலு பேட்டி அளித்துள்ளார். விஷச்சாராயம் அருந்திய விவகாரம் [மேலும்…]
அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் பழனிசாமி : அமைச்சர் எ.வ.வேலு பதிலடி!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்ததில் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 38 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலிஸார் விசாரணை [மேலும்…]



