சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிப்ரவரி 25ஆம் நாள் மாலை சீனாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜெர்மன் தலைமை அமைச்சர் பிரீட்ரிக் மெர்ஸைச் சந்தித்துரையாடினார். [மேலும்…]
15வது சீனத் தேசிய விளையாட்டுப் போட்டி நிறைவுப் பெற்றது
15வது சீனத் தேசிய விளையாட்டுப் போட்டி நவம்பர் 21ஆம் நாளிரவு குவாங்தொங் மாநிலத்தின் ஷென்ட்சென் நகரில் நிறைவு பெற்றது. சீனாவின் குவாங்தொங், ஹாங்காங், மக்கௌ [மேலும்…]
ஜப்பானிய தலைமையமைச்சரின் தவறான கருத்துக்கள் குறித்து சீனா ஐ.நாவிடம் ஒரு கடிதம் வழங்கியது
சீனா தொடர்பான ஜப்பானிய தலைமையமைச்சர் சானே தகைச்சியின் தவறான கருத்துக்கள் குறித்து சீன அரசின் நிலைப்பாட்டை விளக்கி கூறும் வகையில், ஐ.நாவில் உள்ள சீன [மேலும்…]
தென்னாப்பிரிக்க அரசுத் தலைவருடன் சீனத் தலைமையமைச்சரின் சந்திப்பு
சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் தென்னாப்பிரிக்க அரசுத் தலைவர் சிரில் ராமபோசாவை நவம்பர் 21ஆம் நாள் ஜொகன்னஸ்பர்கில் சந்தித்து பேசினார். அப்போது லீச்சியாங் கூறுகையில், இரு [மேலும்…]
2025ஆம் ஆண்டு உலக எரியாற்றல் வளர்ச்சி முறை மாற்றம் பற்றிய அறிக்கை
சீன நிறுவனச் சீர்திருத்தம் மற்றும் மேம்பாட்டு சங்கம், 2025ஆம் ஆண்டு உலக எரியாற்றல் வளர்ச்சி முறை மாற்றம் பற்றிய அறிக்கையை, நவம்பர் 22ஆம் நாள் [மேலும்…]
2025ஆம் ஆண்டு சீன-அமெரிக்க கடல் சார் இராணுவப் பாதுகாப்புக் கலந்தாய்வு
அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் 2025ஆம் ஆண்டு சீன-அமெரிக்க கடல் சார் இராணுவப் பாதுகாப்புக் கலந்தாய்வு அமைப்புமுறையின் பணிக்குழுவின் 2வது கூட்டம் மற்றும் ஆண்டுச் சந்துப்பு [மேலும்…]
சி.எம்.டி.ஏ.,வில் நிதி இருப்பு சரிவு!
சென்னை மாநகராட்சி, குடிநீர் வாரியம் போன்ற துறைகள் செயல்படுத்த வேண்டிய திட்டங்களை, சி.எம்.டி.ஏ. செயல்படுத்துவதால், அதன் நிதி இருப்பு காலியாகி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. [மேலும்…]
ஜப்பானை தாக்குவோம்…ஐநாவுக்கு சீனா பரபரப்புக் கடிதம்!
தைவான் விவகாரத்தில் ஜப்பானின் தலையிடும் நிலைப்பாட்டை கடுமையாக எதிர்த்து, சீனா ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பியுள்ளது. நவம்பர் 21 [மேலும்…]
தமிழகத்தில் 95.78% SIR விண்ணப்பங்கள் விநியோகம்! தேர்தல் ஆணையம் தகவல்!
சென்னை : தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) தொடங்கிய நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரை நடைபெறும் [மேலும்…]
100 நாள் வேலைத் திட்டம்: 99.67% தொழிலாளர்களின் ஆதார் விவரங்கள் உறுதி
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (MGNREGA) கீழ் பணியாற்றும் 99.67% தொழிலாளர்களின் ஆதார் விவரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு [மேலும்…]
சக்கரவியூகம் போன்ற விவாத வலைகள்: முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர்
இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து கடந்த ஜூலை 2025 இல் ராஜினாமா செய்த பிறகு, ஜக்தீப் தன்கர் முதல் முறையாகப் பொது [மேலும்…]



