அமெரிக்காவும் இஸ்ரேலும் பிப்ரவரி 28ஆம் நாள் ஈரான் மீது நடத்திய இராணுவத் தாக்குதலில் ஈரானின் மிக உச்ச தலைவர் கொல்லப்பட்டார். இது குறித்து சீன [மேலும்…]
ஹலால் நிதி பயங்கரவாதத்திற்கு பயன்படுத்தப்படுகிறது – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு!
ஹலால் சான்றிதழ்கள் மூலம் திரட்டப்படும் நிதி பயங்கரவாதம் மற்றும் மதமாற்றங்களுக்குத் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றஞ்சாட்டியுள்ளார். உத்தர பிரதேச [மேலும்…]
தருமபுரியில் கொட்டித்தீர்க்கும் கனமழை – உதவி எண்கள் அறிவிப்பு
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், வேப்பம்பட்டியில் 130 மி.மீ மழை பொழிந்தது ஆனால் 7.2 மி.மீ என பதிவாகி உள்ளது. அருகே உள்ள தீர்த்தமலை [மேலும்…]
வசூலை வாரி குவித்த ‘டியூட்’! 5 நாட்களில் இவ்வளவா?
சென்னை : நடிகர் பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜு நடிப்பில் வெளியான ‘டியூட்’ திரைப்படம், வெளியீட்டிற்குப் பின் பெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. [மேலும்…]
கடலூர் : 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே தொடர் மழை காரணமாக 500 ஏக்கருக்கும் மேல் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். புவனகிரி அருகே [மேலும்…]
மதுரை மாநகராட்சி வரி வசூல் மையத்தின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விபத்து!
மதுரையில் மழை காரணமாக மாநகராட்சி வரி வசூல் மையத்தின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்ததால் அதிகாரிகள் அச்சமடைந்தனர். மதுரை பழங்காநத்தம் பகுதியில் மாநகராட்சியின் 71, [மேலும்…]
அரசியல் வாழ்க்கையின் ‘இறுதி கட்டத்தில்’ சித்தராமையா
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மகன் யதீந்திரா, தனது தந்தை தனது அரசியல் வாழ்க்கையின் “இறுதி கட்டத்தில்” இருப்பதாகக் கூறியுள்ளார். பெலகாவியில் நடந்த ஒரு நிகழ்வின் [மேலும்…]
நீரஜ் சோப்ராவுக்கு ராணுவத்தில் கெளரவ பதவி
ஈட்டி எறிதலில் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிராந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் தகுதியில் கௌரவ சின்னத்தை பாதுகாப்பு அமைச்சர் வழங்கினார். ஈட்டி எறிதலில் [மேலும்…]
கேரளாவில் ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் சிக்கிய ஜனாதிபதி முர்முவின் ஹெலிகாப்டர்
கேரள மாநிலம் பிரமடத்தில் புதன்கிழமை காலை புதிதாக கட்டப்பட்ட ஹெலிபேடில் (helipad) ஜனாதிபதி திரௌபதி முர்முவின் ஹெலிகாப்டர் சிக்கிக் கொண்டது. பத்தனம்திட்டாவில் உள்ள ராஜீவ் [மேலும்…]
சவுதி அரேபியா கஃபாலா முறைக்கு முற்றுப்புள்ளி
சுமார் 50 ஆண்டுகளாக தொடர்ந்த கஃபாலா தொழிலாளர் ஸ்பான்சர்ஷிப் அமைப்பை சவுதி அரேபியா அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானம், நாட்டில் உள்ள [மேலும்…]
PM SHRI திட்டத்தில் இணையும் கேரள அரசு :
தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்த கேரள அரசு, மத்திய நிதியை உறுதி செய்வதற்காக PM SHRI திட்டத்தில் இணைய [மேலும்…]



