சீன கம்யூனிஸ்ட் கட்சி கட்டுமான பணிக்கான மத்திய கமிட்டியின் தலைமை குழு, 24ஆம் நாள் கூட்டம் ஒன்றை நடத்தியது. அதிகாரிகள் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வது மற்றும் [மேலும்…]
1300 வருடப் பழமையான கோவில் ரகசியம்…. யாரும் சொல்லாத உண்மை..!!!
தமிழ்நாட்டில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வேன்னி கரும்பேஸ்வரர் கோவில் ஒரு விசேஷமான ஆலயமாகும். சுமார் 1,300 ஆண்டுகள் பழமையான இந்தக் கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. [மேலும்…]
தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
வங்கக் கடலில் இன்னும் இரண்டு நாள்களில் புயல் சின்னம் உருவாகும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், தென் மாவட்டங்கள் மற்றும் [மேலும்…]
தூத்துக்குடியில் வெளுத்து வாங்கிய மழை – மதுரை, மேலூர், சிவகங்கையிலும் கனமழை!
தூத்துக்குடியில் கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகளில் 3 மணி நேரத்திற்கும் [மேலும்…]
தாய்ப்பாலில் யுரேனியம் கண்டுபிடிப்பு: 70% குழந்தைகளுக்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு
பீகார் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் தாய்ப்பாலில் யுரேனியம் (U-238) என்ற கதிரியக்கத் தனிமம் அபாயகரமான அளவில் இருப்பது சமீபத்திய ஆய்வில் [மேலும்…]
பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பையை வென்று இந்தியா சாதனை
இலங்கையின் கொழும்பில் நடைபெற்ற முதலாவது பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், நேபாள அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய கிரிக்கெட் [மேலும்…]
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு ரூ. 4 லட்சம் மதிப்பிலான 15 திருக்குடைகள் – ஆன்மிக சேவா சங்கம் வழங்கியது!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு, ஆன்மிக சேவா சங்கத்தினர் லட்சக்கணக்கில் மதிப்புடைய திருக்குடைகளை கடந்த 21 ஆண்டுகளாக காணிக்கையாக வழங்கி வருகின்றனர். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி [மேலும்…]
சபரிமலை பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: தமிழ்நாட்டிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்குத் திருவிழாக்களில் கலந்துகொள்ளும் தமிழக பக்தர்களுக்கு வசதியாகத் [மேலும்…]
தென் தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதையடுத்து, தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 23) நான்கு தென் மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை [மேலும்…]
திடீரென வந்த ரகசிய சூரியப் புயல்: விஞ்ஞானிகளை வியக்க வைத்த மர்மமான நிகழ்வு
சூரியனில் இருந்து எந்தவிதமான முன்கூட்டிய எச்சரிக்கை அறிகுறிகளும் இன்றி, ‘ரகசிய சூரியப் புயல்’ (Stealth Solar Storm) ஒன்று நவம்பர் 20 ஆம் தேதி [மேலும்…]
சீன-இத்தாலி தலைமையமைச்சர்களின் சந்திப்பு
சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் இத்தாலி தலைமையமைச்சர் ஜார்ஜியா மெலோனி அம்மையாருடன் நவம்பர் 22ஆம் நாள் ஜோகன்னஸ்பர்கில் சந்தித்து பேசினார். அப்போது லீ ச்சியாங் [மேலும்…]



