சீன கம்யூனிஸ்ட் கட்சி கட்டுமான பணிக்கான மத்திய கமிட்டியின் தலைமை குழு, 24ஆம் நாள் கூட்டம் ஒன்றை நடத்தியது. அதிகாரிகள் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வது மற்றும் [மேலும்…]
ஆட்சி கவிழ்ப்பு சதி – பிரேசில் முன்னாள் அதிபர் கைது!
ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பிரேசில் முன்னாள் அதிபர் ஜெயிா் பொல்சனாரோவை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். பிரேசிலில் 2019 முதல் 2022ம் [மேலும்…]
ஜி20 மாநாட்டில் உலகளாவிய வளர்ச்சிக்காக 6 புதிய திட்டங்களை முன்மொழிந்தார் பிரதமர் மோடி
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற ஜி20 தலைவர்கள் உச்சிமாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி உலகளாவிய வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பை நோக்கமாகக் கொண்ட ஆறு புதிய திட்டங்களை [மேலும்…]
சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார்
புகழ்பெற்ற தமிழ் இலக்கிய ஆளுமையும், கவிஞருமான ஈரோடு தமிழன்பன் இன்று சனிக்கிழமை (நவம்பர் 22) தனது 92வது வயதில் உடல்நலக் குறைவால் காலமானார். மூச்சுத் [மேலும்…]
சுந்தர் சி விலகலுக்கு பிறகு கமல்ஹாசன் குறித்து குஷ்பு கருத்து
சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் (IFFI) பங்கேற்ற நடிகை குஷ்பு சுந்தர், நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை சுஹாசினி மணிரத்னம் [மேலும்…]
“ஆபரேஷன் சிந்தூர்”… இதனால் சீனாவுக்கு மட்டும்தான் லாபம்… பரபரப்பு அறிக்கையை வெளியிட்ட அமெரிக்கா..!!!
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மே மாதத்தில் நடந்த நான்கு நாள் மோதலை சீனா சந்தர்ப்பவாதமாகப் பயன்படுத்தி, அதன் ராணுவத் திறனைச் சோதித்து விளம்பரப்படுத்தியதாக அமெரிக்காவின் [மேலும்…]
பால் உற்பத்தியாளரை ஒருமையில் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ்!
பால் உற்பத்தியாளரை அமைச்சர் மனோ தங்கராஜ் தொலைத்து விடுவேன் என மரியாதை குறைவாகப் பேசிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே [மேலும்…]
15வது சீனத் தேசிய விளையாட்டுப் போட்டி நிறைவுப் பெற்றது
15வது சீனத் தேசிய விளையாட்டுப் போட்டி நவம்பர் 21ஆம் நாளிரவு குவாங்தொங் மாநிலத்தின் ஷென்ட்சென் நகரில் நிறைவு பெற்றது. சீனாவின் குவாங்தொங், ஹாங்காங், மக்கௌ [மேலும்…]
ஜப்பானிய தலைமையமைச்சரின் தவறான கருத்துக்கள் குறித்து சீனா ஐ.நாவிடம் ஒரு கடிதம் வழங்கியது
சீனா தொடர்பான ஜப்பானிய தலைமையமைச்சர் சானே தகைச்சியின் தவறான கருத்துக்கள் குறித்து சீன அரசின் நிலைப்பாட்டை விளக்கி கூறும் வகையில், ஐ.நாவில் உள்ள சீன [மேலும்…]
தென்னாப்பிரிக்க அரசுத் தலைவருடன் சீனத் தலைமையமைச்சரின் சந்திப்பு
சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் தென்னாப்பிரிக்க அரசுத் தலைவர் சிரில் ராமபோசாவை நவம்பர் 21ஆம் நாள் ஜொகன்னஸ்பர்கில் சந்தித்து பேசினார். அப்போது லீச்சியாங் கூறுகையில், இரு [மேலும்…]
2025ஆம் ஆண்டு உலக எரியாற்றல் வளர்ச்சி முறை மாற்றம் பற்றிய அறிக்கை
சீன நிறுவனச் சீர்திருத்தம் மற்றும் மேம்பாட்டு சங்கம், 2025ஆம் ஆண்டு உலக எரியாற்றல் வளர்ச்சி முறை மாற்றம் பற்றிய அறிக்கையை, நவம்பர் 22ஆம் நாள் [மேலும்…]



