ஜெர்மனியின் பிரதமர் ஃப்ரைட்ரிச் மெர்ஸின் தலைமையிலான வணிகப் பிரதிநிதிக் குழு 26ஆம் நாள் வியாழக்கிழமை ஹாங்ஜோ மாநகரைத் தலைமையிடமாக கொண்டுள்ள யுனிட்ரீ நிறுவனத்திற்குச் சென்று [மேலும்…]
இந்தியா – ஆஸ்திரேலியா டி20 ஆட்டம் பாதியில் நிறுத்தம்..!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஒருநாள் தொடரை இழந்தது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி [மேலும்…]
இனி வெள்ளியையும் கடனாக பெறலாம்; ஆர்பிஐயின் புதிய விதிகள்
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தங்கம் மற்றும் வெள்ளியைப் பிணையாக வைத்து, வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) கடன் வழங்குவதற்கான [மேலும்…]
சீனாவின் பெரிய சந்தையில் சிறிய காபி கொட்டைகளுக்கு புதிய வர்த்தக வாய்ப்பு
சீனாவின் பெரிய சந்தை, குறிப்பாக நுகர்வுச் சந்தையில் ஏராளமான வர்த்தக வாய்ப்புகள் உள்ளன. 2024ஆம் ஆண்டு சீனாவின் காபி தொழிற்துறையின் மதிப்பு 31330 கோடி [மேலும்…]
டெல்லி ரோகிணி பகுதியில் பயங்கரத் தீ விபத்து: 500 குடிசைகள் எரிந்து சாம்பல்
தலைநகர் டெல்லியில் உள்ள ரோகிணி பகுதியில் ரித்தாலா மெட்ரோ நிலையம் அருகே பெங்காலி பஸ்தி என்ற குடிசைப் பகுதியில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) இரவு [மேலும்…]
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்
ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கேரன் செக்டாரில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (LoC) வழியாக ஊடுருவ முயற்சி நடப்பதாக இந்தியப் பாதுகாப்பு முகமைகளுக்கு [மேலும்…]
உருவக் கேலி குறித்து நடிகை கவுரி கிஷன் உருக்கமான அறிக்கை
திரைப்பட நடிகை கவுரி கிஷன் உருவக் கேலி விவகாரம் குறித்து மனம் திறந்து, “உருவக் கேலியை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதை நாம் [மேலும்…]
கோவை மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
மருதமலை வனப்பகுதியில் 184 அடி உயர முருகன் சிலை அமைப்பது தொடர்பாக முழு விவரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் [மேலும்…]
இன்று முதல் கேரளாவுக்கு பேருந்துகள் செல்லாது..!
தமிழகத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்குச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்களில், தமிழகத்தை மட்டும் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்களை கேரளா போக்குவரத்து [மேலும்…]
தலையெழுத்தை மாற்றும் சிவ மந்திரம் எது தெரியுமா?
ஆன்மீகத்தின் படி தலையெழுத்து என்பது நம்முடைய கர்மாவையே குறிப்பதாக சொல்லப்படுகிறது. நம்முடைய வாழ்க்கையில் ஏற்படும் நன்மை, தீமைகள் இந்த கர்மாவின் அடிப்படையிலேயே ஏற்படுகிறது என [மேலும்…]
வங்கியில் வேலைவாய்ப்பு..!
தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதிச் சேவை நிறுவனத்தில் (NABFINS) காலியாக உள்ள Customer Service Officer (CSO) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து [மேலும்…]



