சீனாவில் 10 வயது சிறுவன் ஒருவன், தனது தந்தை தனக்குச் சொந்தமான பரிசுப் பணத்தை அபகரித்துக் கொண்டதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சம்பவம் [மேலும்…]
சி.எம்.ஜியின் முதல் தொகுதி ஃபாஸ்ட் சேனல்கள் சேவை துவக்கம்
சீன ஊடகக் குழுமத்தின் சிஜிடிஎன் நிறுவனத்தின் முதல் தொகுதி ஃபாஸ்ட் சேனல்கள் நவம்பர் 6ம் நாள் ஒளிப்பரப்பத் தொடங்கின. இத்தொகுதியில் நிதி சேனல், சுற்றுலா [மேலும்…]
தன்சானிய அரசுத் தலைவருக்கு ஷி ச்சின்பிங் வாழ்த்து
தன்சானிய அரசுத் தலைவராக பதவி ஏற்ற சாமிய சுருகு ஹசான் அம்மையாருக்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் நவம்பர் 6ஆம் நாள் வாழ்த்து [மேலும்…]
சீன அதிபரின் உதவியாளர்களை போல மிமிக்ரி செய்த டிரம்ப்!
சீன அதிபரின் உதவியாளர்களைப் போலவே மிமிக்ரி செய்து அதிபர் டிரம்ப் வேடிக்கை காண்பித்த வீடியோ வைரலாகி வருகிறது. அண்மையில் தென்கொரியாவில் நடந்த ஆசியா – [மேலும்…]
பிரபல இந்திய டிராவல் இன்ஃபுளூயன்சர் 32 வயதில் மரணம்
துபாயிலிருந்து செயல்படும் பிரபல இந்திய பயண யூடியூபரும், புகைப்படக் கலைஞருமான அனுனய் சூட் தனது 32வது வயதில் காலமானார். அவரது குடும்பத்தினர் சமூக வலைதளங்களில் [மேலும்…]
பொதுக்கூட்டங்கள், பரப்புரைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்!
சென்னை : தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் பரப்புரைகளை (ரோடு ஷோக்கள்) முறைப்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது குறித்து இன்று (நவம்பர் 6, [மேலும்…]
“ரூ.20 லட்சம் வரை வைப்புதொகை”- ரோட் ஷோ நடத்தும் அரசியல் கட்சிகளுக்கு தமிழக அரசு செக்
பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வோர் எண்ணிக்கைக்கு ஏற்ப காப்பீட்டுத் தொகை கட்ட வேண்டும் என தமிழக அரசு கூறியுள்ளது. அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் கட்சித் [மேலும்…]
ரூ.190 கோடி வசூல் செய்த தாமா திரைப்படம்!
தாமா திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த மாதம் பாலிவுட்டிலிருந்து வெளிவந்து மக்கள் மத்தியில் [மேலும்…]
தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..! ரிஷப் பன்ட் துணை கேப்டன்..!
தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியின் வீரர்கள் பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. இதில், காயத்தினால் விலகியிருந்த ரிஷப் பன்ட் மீண்டும் [மேலும்…]
“பூர்வி” கூட்டு ராணுவ பயிற்சி நடத்தும் முப்படைகள் – சீன எல்லையில் வலிமையை வெளிப்படுத்தும் இந்தியா!
இந்தியா – சீனா இடையே எல்லையோர பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அருணாச்சல பிரதேசத்தில் இந்திய பாதுகாப்பு படைகள் “பூர்வி பிரச்சண்ட பிரஹார்” எனும் [மேலும்…]
பீகார் தேர்தல் – 1 மணி நிலவரப்படி 42.31 % வாக்குகள் பதிவு..!
பீகாரில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகின்றன. அதன்படி முதல் கட்டமாக 121 தொகுதிகளில் இன்று காலை 7 [மேலும்…]



