சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிப்ரவரி 25ஆம் நாள் மாலை சீனாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜெர்மன் தலைமை அமைச்சர் பிரீட்ரிக் மெர்ஸைச் சந்தித்துரையாடினார். [மேலும்…]
சீன-ஜப்பான் தூதாண்மை அதிகாரிகளின் கலந்தாய்வு
சீன வெளியுறவு ஆசிய பிரிவின் தலைவர் லியு ச்சின்சுங், பெய்ஜிங்கில், ஜப்பான் வெளியுறவு ஆசிய மற்றும் ஓசியானிய பிரிவின் தலைவருடன் 18ஆம் நாள் முற்பகல் [மேலும்…]
சென்னை சாலையில் 2 ரவுடி கும்பல் இடையே மோதல்!
சென்னை பாரிமுனை அருகே ரவுடி கும்பல் இடையே ஏற்பட்ட மோதலில், ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பைச் [மேலும்…]
டிச.30, 31, ஜன.1 தேதிகளில் இலவச டோக்கன்கள் ஆன்லைனில் வெளியாகும் – திருமலை திருப்பதி தேவஸ்தானம்!
வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் பிரவேசம் செய்யத் தேவையான டிக்கெட்டுகளை ஆன்லைனில் வழங்கத் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தின் [மேலும்…]
அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏ… என்ன காரணம்?..!!
புதுச்சேரி அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த முதலியார் பேட்டை தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவான ஏ. பாஸ்கர், அதிமுகவிலிருந்து திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2011 மற்றும் [மேலும்…]
கூகிளின் புதிய ‘மிகவும் புத்திசாலித்தனமான’ AI மாடலான ஜெமினி 3 இப்போது அறிமுகம்
கூகிள் தனது சமீபத்திய செயற்கை நுண்ணறிவு (AI) மாடலான ஜெமினி 3 ஐ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. தொழில்நுட்ப நிறுவனமான Google நிறுவனம் இன்றுவரை அதன் [மேலும்…]
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் கூட்டம் –
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரலாறு காணாத கூட்டம் உள்ளதால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் ஊர் திரும்புகின்றனர். மகர விளக்கு மற்றும் [மேலும்…]
தீப விழாவிற்காக தர்மஸ்தலா கோயிலுக்கு அனுப்பப்பட்ட 25 டன் மளிகை பொருட்கள்!
கர்நாடகாவில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்மஸ்தலா கோயிலில் அடுத்த மாதம் லட்ச தீப விழா நடைபெற உள்ளதை அடுத்து தமிழகத்தில் இருந்து 25 [மேலும்…]
புட்டபர்த்தியில் பிரதமர் மோடி..! ஸ்ரீ சத்ய சாய்பாபா ஸ்தலத்தில் சந்திரபாபு நாயுடுயுடன் சாமி தரிசனம்..!
ஆந்திரப் பிரதேசத்தின் புத்தபர்த்தி (புட்டபர்த்தி) எனும் ஸ்ரீ சத்ய சாய் பாபா ஸ்தலத்தில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு [மேலும்…]
ஏஐ தொழில்நுட்பத்தை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் – கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை
ஏஐ தொழில்நுட்பத்தைக் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாமெனக் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ஏஐ தொழில் நுட்பத்தைச் சந்தேகத்துடன் [மேலும்…]
இறுதி கட்டத்தில் இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்!
இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம், இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகர் கெவின் ஹாசெட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ரஷ்யாவுடனான் இந்தியாவின் [மேலும்…]



